அங்காளம்மன் பார்வதி தேவியின் ஒரு அம்சமாகும். அங்காளம்மன் சக்தியின் ஒரு உக்கிர வடிவமாகும். பல கிராமங்களில் அங்காளம்மன் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் வணங்கப்பட்டு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள எங்கள் குல தெய்வமான படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி ம
தருமபுரி என்றாலே அதியமான் ஒளவைக்கு கொடுத்த நெல்லிக்கனிதான் ஞாபகத்திற்கு வரும். அதற்கடுத்தாற்போல் தருமபுரியின் அடுத்த சிறப்பு அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவில்தான். இந்த�
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் பொதுவாக மாசாணியம்மன் பலருடைய குலதெய்வமாக வணங்கப்படுகிறது அவள் மகாதேவியின் அம்சமாக எல்லோராலும் பூஜிக்கப்படுகிறாள். இப்படி ப�
எங்கள் குலதெய்வம் ஸ்ரீகெவிபெருமாளப்பன் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுக்காவில் உள்ள சிங்காரப்பேட்டைக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்றின் மேல் உள்ளது எ
எங்கள் குலதெய்வம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி ஆகும் .முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவ�
எங்கள் குலதெய்வம் பொன்செய் செண்டாடும் ஐயனார் சிறப்பு:- *மயிலாடுதுறை மாவட்டம் செம்பொன்னார்கோவிலில் இருந்து வடகிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிடாரங்கொண்டான் ஊராட்சிக்கு உ�
எங்கள் குலதெய்வம் தென்காசி மாவட்டம், சிந்தாமணியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு சொக்கலிங்க சுவாமி-மீனாட்சி அம்பாள் கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு குழந்தைப் ப�
தருமபுரியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மூக்கனூர் கிராமம். இந்த கிராமத்தில் ஶ்ரீ ஆதி ஶ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்லவ வம்சத்தின
சிவமாகிய நாதமும் ஹரியாகிய கிரியும் இணைந்து ஹரிஹர சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதத் தலம் நாதகிரி. ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அம