கும்பகோணத்தில் இருந்து பத்து கி மீ தொலைவில் உள்ளது திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவில். திருநறையூர் மகாலட்சுமி அவதரித்த தலம். நறை என்றால் தமிழில் தேன், மணம் என்னும் இரு பொ
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான
விக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்
திருவிடந்தை எந்தை பிரான்... திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பக�
எங்கள் குலதெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கோவில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆகு
எங்கள் குலதெய்வம் வீரகேரளம்புதூர் வடக்குவா செல்வி அம்மன் ஆகும். தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும்
இது நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில், 'ரத்தின சபை'யாகத் திகழ்கிறது. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ளது திருவாலங்காடு திருத்தலம்
துர்க்கை புகழ்பெற்ற தமிழ் தெய்வம். துர்க்கை என்ற சொல்லுக்கு வடமொழியில் 'வெல்ல முடியாதவள்' என்றும் தமிழில் 'வெற்றிக்கு உரியவள்' என்றும் பொருள். தீயவைகளை தனது கைகளால் அழி�
எங்கள் குலதெய்வம் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் அமைந்துள்ள பாலசுப்ரமணிய ஸ்வாமி என்ற முருகப்பெருமான் ஆவார். மூலஸ்தானம் பால சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்
சாமுண்டீஸ்வரி சப்த கன்னியர்களில் ஒருவர். ருத்திரனின் அம்சமாவார். இவர் வெற்றி தேவதை. எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளஇவரை வழிபட வேண்டும். முன்னொரு கால�