திருவிடந்தை எந்தை பிரான்... திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பக�
தமிழகத்தில் எமனுக்கு என்று எங்கும் இல்லாத அதிசய தீர்த்தம் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து ஆ�
சாமுண்டீஸ்வரி சப்த கன்னியர்களில் ஒருவர். ருத்திரனின் அம்சமாவார். இவர் வெற்றி தேவதை. எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளஇவரை வழிபட வேண்டும். முன்னொரு கால�
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள கயத்தாரிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்கு கோனார் கோட்டை.இங்கு அமர்ந்து அருள் பாலிப்பவர் தான் சங்கிலி மாட�
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ராஜாக்கமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கும் பெருமழிஞ்சி பெருவேம்புடைய தர்ம சாஸ்தா தான் எங்கள் குலதெய்வம். தேவர்களை பாடாய்படுத்திய அசுரன�
எங்கள் குலதெய்வமான சிங்கிகுளம் நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக, தசவீரட்டான ஸ்தலங்களிலே மேற்கே பார்த்த சிவாலயங்களில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் பச்ச�
பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி மதுரை அருகே அழகர் கோயில், பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெ�
சென்று வணங்க, வாழ்வில் திருப்பம் நிச்சயம்' என்று திருப்பதி தரிசனத்தைச் சொல்வார்கள். எத்தனை முறை தரிசித்தாலும், சலிப்பைத் தராதது திருப்பதி தரிசனம். ஆந்திர மாநிலம், சித்தூர் மா�
குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடி�
மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித�