தருமபுரி நகரின் மையத்தில் அமைந்துள்ளது கோட்டை. இந்த கோட்டையில்தான் ஶ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நுளம்பர் கட்டிய பல கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று. நாளடைவில் கோவில் �
எங்கள் குலதெய்வம் நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். கோவில் அமைப்பில் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டது இந்த ஆலயம் .விருதுநகர் மாவட்டம், சாத�
எங்கள் குலதெய்வம் வள்ளியூர் முருகன் கோவில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அமைந்திருக்கிறது. பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரை கோவிலில் இதுவும் ஒன்று.இந்த ஆலயத்தில் சித்தி�
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்..." "கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே..." முருகன் என்றதும் நம் காதுக்குள் இந்த
எங்கள் குலதெய்வம் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் திருச்சிக்கு 20 கி.மீ.தொலைவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெருமாள் கோயில் ஆகும். இது கொள்ளிடம் ஆற்றின் க
ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவி பட்டினம் உள்ளது தேவிபட்டினம் என்றாலே ராமர் தன்னுடைய தோஷ நிவர்த்திக்காகக் கடலுக்குள்ளே பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவகிரகம் தான் நின�
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது முடிகொண்டான் கிராமம். இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற வட பத்ரகாளியம்மன் மடம். இங்கு எழுந்தருளி இருக�
கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு , கண்வ மகரிஷி பரம்பரையில் வந்த மகா கணபதி அய்யர் சுமந்து வந்த விநாயகரை , இறக்கி வைத்து விட்டு இரவில் உறங்கிக் கொண்டிருந்தா
மாமரங்கள் நிறைந்து விளங்கியமையால் இத்தலம் ‘மாங்காடு’ என்னும் காரணப் பெயர் பெற்றது. அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த புண்ணியத் தலம் இந்த மாங�
எங்கள் குலதெய்வம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் ஆவார்.திவ்ய தேசங்களில் 63வது திருத்தலமாக கருதப்படுவது எங்கள் மாமல்லபுரம் தலசேனப் பெருமாள் கோயில் ஆகும் 14–ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் �