ஆடி மாதம் முழுவதும் அம்மன்களுக்கு உகந்த மாதம். இம்மாதம் முழுவதும் பெண் தெய்வங்கள் அனைவரையும் போற்றி வழிபாடு செய்யும் காலமாக அமைந்துள்ளது. குறிப்பாக துர்க்கை அம்மனை வழிப�
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலாகும். சோளிங்கர், சோளிங்கபுரம் என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூ�
எங்கள் குலதெய்வம் திருவேற்காட்டில் கோவில் கொண்டுள்ள கருமாரியம்மன் ஆவார். இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்து�
சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும், சொல்லும்போதே மனதில் வைராக்கியத்தையும், உற்சாகத்தையும், தைரியத்தையும்,ஆறுதலையும் அளிக்கும் அம்பாள் என்று சொன்னால்,'ம�
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கபாலிபாறை கிராமத்தில் ..முக்கூடல்-பொட்டல் புதூர் பிரதான சாலையில் அமையப்பெற்ற திருத்தலமே அருள்மிகு பநீ வடக்க
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் தொண்டி யிலிருந்து 15கிலோ மீட்டர் தொலைவில் திருவெற்றியூர் எனும் கிராமத்தில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது.பெறும்பாலும் ஊர் �
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மானூர் பெரியாவுடையார் கோவில். இங்குள்ள கோவில் மேற்கு பார்த்த சிவாலயம் .மிக சக்தி வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி எந்த �
திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேரு�
மணக்கால் அய்யம்பேட்டை இந்த ஊர் திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ளது. இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தது. இங்குள்ளது வைகுண்ட நாராயண பெருமாள் கோயில். வை�
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பஞ்சபூதத் தலங்கள், சங்கரன் கோயில் - மண், தாருகாபுரம்- நீர், தென்மலை - காற்று, தேவதானம் - ஆகாயம், கரிவலம் வந்த நல்லூர்- நெருப்பு.