தருமபுரி மாவட்டத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது அனுமந்தீர்த்தம். அரூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவிலும் �
குலதெய்வ கோவில் --- குடவாசல் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலில் பெரியநாயகி அம்மன் சமேத கோணேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணம் – திருவாரூர் சாலை வழியில் 15 கி �
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கபாலிபாறை கிராமத்தில்..வடகிழக்கு எல்லையில் காவல் தெய்வமாக கோவில் கொண்டு அருள்பாளிப்பவள் வடக்குவாச்செல்வி �
திருச்சியில் மிகப் பிரபலமான இடம் உறையூர் அதில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் முற்கால சோர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த நகரத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அம்மன் வரம் தந
நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள சிதம்பரபுரம் மலை அடி வாரத்தில் அழகிய இயற்கையான சூழ்நிலையில் அமைந்து உள்ளது எங்க குல தெய்வம் அகலிகை சாபம் தீர்த்த சாஸ்தா கோவில் முன்னொரு கா�
'காத்தாயி' அம்மன் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படும் தெய்வம். காக்கும் தொழிலை செய்வதால் காத்தாயி என்று மக்கள் அழைக்கின்றனர். தமிழ் கடவுள் முருகன் மனைவியான வள்ளி தேவியின் இன்�
எங்கள் குலதெய்வம் ஓமாந்தூர் மாசி பெரியண்ணசாமி திருக்கோயில்திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தரிசன நேரம்: திங்கள் மற்றும் வெ
திருமாலின் அவதாரங்களில் தலைசிறந்த அவதாரமாக கருதப்படுவது வராஹ அவதாரமாகும் .முன் காலத்தில் இரண்யாசன் என்ற கொடிய அசுரன் ஒருவன் தனது வலிமையால் பூமியை பெருங்கடலில் மூழ்கச் செய்து, திர�
விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம். மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரண
எங்கள் குலதெய்வம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் ஆவார். அருப்புக்கோட்டை நகரின் மேற்கே பாவடித் தோப்பு என்னும் இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது . இது நூறு ஆண்டுகளுக்கு முன