கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீமகா முனியப்பன் ஆலயம். ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு தினமான ஆடி 18 க்கு பிறகு வரும் செவ்வாய்கிழமையில் �
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்த தாயமங்கலம் என்கிற சிற்றூர். இந்த ஆலயத்தில் தான் முத்து மார�
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஊர் சன்னாபுரம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி மீ தொலைவில் திருநாகேஸ்வரம் திருவிடைமருதூர் சாலையில் உள்ளது இந்த ஊர்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவ ல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள�
பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் .இங்கு மதுர காளியம்மன் வடக்கு நோக்கி அருள்ப�
சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங் களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சுந்தரமூர்த்தி: கைலாயத்தி�
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ,பவானி ஆற்றங்கரையினில்,காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை நொடிப் பொழுதில் தீர்க்க
தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் அமைந்துள்ள கௌமாரியம்மன் எங்கள் குலதெய்வம் ஆகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த
ஏழுலோக நாயகி அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ளது. கல்லணை பூம்புகார் சாலையில் சூரியனார் கோயிலை அடுத்து வரும் திருமாந்துறை என்ற ஊருக்குள் இர�
தருமபுரி மாவட்டத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது அனுமந்தீர்த்தம். அரூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவிலும் �