சில காயங்கள் மருந்தால் சரியாகும்சில காயங்கள்மறந்தால் சரியாகும்-ராஜகோபாலன்.Jசென்னை 18
புகழ்ச்சியில்.... வளர்ப்பவனுக்குத்தான் பிறர் துணை தேவைமுயற்சியில்...வளர்பவனுக்கு தன்னம்பி�
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமென்றால் உன்னை நேசி மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி -உஷா முத்துராமன
பலரோடு அன்பாய் பேசலாம்.ஆனால் நம் அன்பை உணர்ந்தவர்கள் இடம் மட்டுமே உணர்வோடு பேசமுடியும் -ராஜகோபாலன்.J
சொல்லை செயலாக்கிய காலம் போய் , செல்லால் செயலிழந்து நிற்கிறோம்.-ஸ்ரீகாந்த் திருச்சி
வாழ்க்கை சில நேரம்....வாழ தெரியாதவர்களோடு சேர்ந்து....வாழத் தெரிந்தவர்களையும் தண்டித்து விடுவது தான் கொடுமை.-உஷா மு�
சில காயங்கள் மருந்தால் சரியாகும்சில காயங்கள்மறந்தால் சரியாகும்-ராஜகோபாலன்.Jசென்னை 18
உறக்கமும் இரக்கமும் அளவோடு இருக்கவேண்டும்உறக்கம் அதிகமானால்சோம்பேறி.இரக்கம் அதிகமானால்ஏமாளி.-ராஜகோபாலன்.J
தூக்கம் விசித்திரமானது.அது வரும்போது எல்லாவற்றையும்மறக்க செய்கிறது.வராதபோது எல்லாவற்றையும்நினைவு படுத்துகிறது.-
மண் போல மனதை மாற்றி விடுங்கள்அதில்.... நல்ல சிந்தனைகளை விதைத்து விடுங்கள் .கெட்ட சிந்தனைகளை மக்க விடுங்கள்.