tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

04-Apr-2025 10:34 AM

உ.பி.யில் வீடு இடிக்கப்பட்டபோது கையில் புத்தகத்துடன் ஓடிய சிறுமி: உச்ச நீதிமன்றத்தின் கவனம் ஈர்த்தார்

புதுடெல்லி: உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.உத்தரபிரதேச மாநிலம்

04-Apr-2025 10:33 AM

ரூ.34 கோடி வரி செலுத்த நோட்டீஸ்: உ.பி. தூய்மை பணியாளருக்கு பேரதிர்ச்சி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு வருமான வரி துறை ரூ.34 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய

04-Apr-2025 10:32 AM

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்த�

04-Apr-2025 10:31 AM

கைதிகளின் உரிமைகளை மதிப்பதில் முன்னணியில் கேரள காவல்துறை ஆய்வு அறிக்கையில் தகவல்

கேரளாவும் கேரள காவல்துறையும் பெருமைப்படத்தக்க மற்றொரு சாதனையைப் படைத்துள்ளன. கைது செய்யப்படுபவர்களின் உரிமைகள் குறித்து கேரள காவல்துறையினர் மிகவும் அறிந்திருப்பதாக ஆய்வுகள் காட்

04-Apr-2025 10:30 AM

ஆன்லைனில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி கைட்டில் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்

கேரள உட்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பம் (KITE) நடத்தும் ஆன்லைன் பயிற்சித் திட்டத்தின் இரண்டாவது தொகுதி ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கும். நான்கு வார ‘ஏஐ எசென்ஷியல்ஸ்’ பாடநெறிக்கு 1

04-Apr-2025 10:29 AM

வக்பு சொத்துக்கான வலுவான சட்டத்தை லாலு அன்றே வலியுறுத்தினார்!” - மாநிலங்களவையில் அமித் ஷா விவரிப்பு

புதுடெல்லி: “வக்பு சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று 2013-ம் ஆண்டே கூறியவர் லாலு பிரசாத் யாதவ்” என மக்களவையில் உள்துறை அமைச்சர்

04-Apr-2025 10:27 AM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் நடவடிக்கை என்ன?

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெர

04-Apr-2025 10:17 AM

நான் வீழ்வேன் என நினைத்தாயோ?... சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க... நித்தியானந்தா ரீஎன்ட்ரி!

நித்தியானந்தா கைலாசாவில் வசித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்

03-Apr-2025 06:11 PM

சென்னை – தூத்துக்குடிக்கு புதிய ரயில்: கனிமொழி

புதுடெல்லி, ஏப். 4–மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது:தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிக நகரமான தூத்துக்குடியில் இருந்து தலைநகரம் சென்னைக்கு அன்றாடம் முத்

03-Apr-2025 09:57 AM

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து; 17 பேர் பலி

குஜராத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 17 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பனஸ்கந்தா மாவட்டத்�