ஏற்கனவே, ஏழைகள் மட்டுமே அதிகம் பெறும் நகைக் கடனுக்கு புதிய விதி என்ற பெயரில் ஆர்பிஐ ஆப்பு வைத்துவிட்ட நிலையில், அடுத்து தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஏற்�
வாரியத்தின் புதிய மென்பொருளை தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் தொடங்கி வைத்தார். குருவாயூர் தேவஸ்வம் வாரியத்தில் உள்ள 38 பதவிகளில் 400 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை புதிய மென்பொ�
கொழும்பு, ஏப் 5''இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்'' என இலங்கை அதிபர் அனுரா�
ஜாம்நகர், ஏப். 5–ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் இயக்குநருமான ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தநாளையொட்டி 140 கிமீ பாத யாத்திரை மேற�
வாஷிங்டன்: 2025-ம் ஆண்டுக்கான மெகா கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், 902 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 200 பில்லியன�
வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெ
புதுடெல்லி: அரபி கடல் பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருளை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது. இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:அரபிக் கடல் பகுதி�
புதுடெல்லி: உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.உத்தரபிரதேச மாநிலம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு வருமான வரி துறை ரூ.34 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய
புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்த�