tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

06-Apr-2025 10:03 PM

பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல்.. ஆர்பிஐ கொண்டுவந்த விதிமுறை

ஏற்கனவே, ஏழைகள் மட்டுமே அதிகம் பெறும் நகைக் கடனுக்கு புதிய விதி என்ற பெயரில் ஆர்பிஐ ஆப்பு வைத்துவிட்ட நிலையில், அடுத்து தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஏற்�

06-Apr-2025 10:00 PM

தேவசம் போர்டு நியமனங்களுக்கு புதிய மென்பொருள்'

வாரியத்தின் புதிய மென்பொருளை தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் தொடங்கி வைத்தார். குருவாயூர் தேவஸ்வம் வாரியத்தில் உள்ள 38 பதவிகளில் 400 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை புதிய மென்பொ�

06-Apr-2025 09:23 PM

சிறை பிடித்து வைத்திருக்கும் இந்திய மீனவர்கள் விடுதலை: இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

கொழும்பு, ஏப் 5''இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்'' என இலங்கை அதிபர் அனுரா�

04-Apr-2025 09:32 PM

அம்பானி மகன் 140 கிமீ பாதயாத்திரை

 ஜாம்நகர், ஏப். 5–ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் இயக்குநருமான ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தநாளையொட்டி 140 கிமீ பாத யாத்திரை மேற�

04-Apr-2025 10:38 AM

பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா

வாஷிங்டன்: 2025-ம் ஆண்டுக்கான மெகா கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், 902 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 200 பில்லியன�

04-Apr-2025 10:36 AM

பைக் டாக்ஸி சேவைக்கு தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெ

04-Apr-2025 10:35 AM

அரபி கடல் பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது கடற்படை

புதுடெல்லி: அரபி கடல் பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருளை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது. இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:அரபிக் கடல் பகுதி�

04-Apr-2025 10:34 AM

உ.பி.யில் வீடு இடிக்கப்பட்டபோது கையில் புத்தகத்துடன் ஓடிய சிறுமி: உச்ச நீதிமன்றத்தின் கவனம் ஈர்த்தார்

புதுடெல்லி: உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.உத்தரபிரதேச மாநிலம்

04-Apr-2025 10:33 AM

ரூ.34 கோடி வரி செலுத்த நோட்டீஸ்: உ.பி. தூய்மை பணியாளருக்கு பேரதிர்ச்சி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு வருமான வரி துறை ரூ.34 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய

04-Apr-2025 10:32 AM

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்த�