tamilnadu epaper

விளையாட்டு-Sports

விளையாட்டு-Sports News

09-Mar-2025 11:10 AM

தோள்பட்டை காயத்தால் அவதி: மேட் ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி காயம் அடைந்துள்ளதால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள�

08-Mar-2025 10:29 AM

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடர்: பிரதான சுற்றில் 13 இந்திய போட்டியாளர்கள்

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடர் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்�

07-Mar-2025 11:48 AM

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறைய�

07-Mar-2025 11:47 AM

பாவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

6 முறை ஒருநாள் உலகக் கோப்பை, ஒரு முறை டி-20 உல கக்கோப்பை, 2 முறை மினி உல கக்கோப்பை வென்று கிரிக்கெட் உலகில், அதிகளவில் உலகக்கோப்பை யை கைப்பற்றிய நாடு என்ற சாதனையை நீண்ட காலமாக தன்வசம் வைத்த�

07-Mar-2025 11:46 AM

3 நாட்கள் விடுமுறை பார்மை இழக்கச் செய்யும்

கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வர�

06-Mar-2025 01:19 PM

இந்தியாவில் முதன்முறையாக... உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் புதுடெல்லி, இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் வருகிற 11-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறும். இதில், 20 நாடுகளை சேர்ந்த பாரா தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள். இதனால், தடகள போட்டிகளில் ஒரு வரலாற்று தருண நிகழ்வை இந்தியா ஏற்படுத்த உள்ளது. புதுடெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 3 நாட்களில் மொத்தம் 90 போட்டிகளை நடத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனை இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது. உலகளாவிய பாரா தடகளத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டை இந்த நிகழ்ச்சியானது பிரதிபலிக்கும். விளையாட்டு போட்டிகளில் உள்ளடக்கிய மற்றும் திறமையை வளர்த்தெடுக்கும் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி இருக்கும். போட்டி என்றளவில் இல்லாமல், வருங்காலத்தில் நடைபெற கூடிய சர்வதேச போட்டி தொடர்களுக்கான ஓர் எடுத்துக்காட்டாக இதனை அமைப்பதற்கான முயற்சியாகவும் இந்த கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் இருக்கும் என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா கூறியுள்ளார். உலக அரங்கில் நம்முடைய பாரா தடகள வீரர், வீராங்கனைகள் ஜொலிப்பதற்கு நாம் ஒரு தளம் அமைத்து கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் வருகிற 11-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறும். இதில், 20 நா�

06-Mar-2025 12:25 PM

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு'' - ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு �

05-Mar-2025 10:57 AM

பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம்

பிராக்,7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம்

05-Mar-2025 10:56 AM

பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம்

பிராக்,7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம்

05-Mar-2025 10:27 AM

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐ