காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பி�
1.அரிசி கஞ்சி ஒரு ஸ்பூன்மஞ்சள் ஒரு ஸ்பூன்வெண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து பேஷ்ட் செய்து தேய்த்து வரவும்.2.திப்பிலி வாங்கி வற
தினம் வாசலில் வரும் காய்காரர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் ஊருக்கு சென்று தனது பெற்றோரை பார்த்து வந்தார். கையோடு தனது வீட்டில் விளைந்த நல்ல முத்திய பூசணிக்�
தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்றவுடன் பலர் மாத்திரைகளை வாங்கி அடிக்கடி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல�
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் நல்லது கெட்டது எது வந்தாலும் சமாளிக்கும் விதமாக இந்த அறுசுவை பச்சடி செய்து நிவேதனம் செய்வோம்.
நாம் இயற்கையாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் வைத்து இருந்தார்கள் வெற்றிலை இது நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தி�
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்உணவிற்கு பிறகு குளிர்ந்ததண்ணீரை விடுத்து சூடான தேநீர்அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால், இரத்த ஓட்டம் தடைப்படும் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும், செரிமான சிக்கல்கள் உண்டாகும். மேலும், உடலி�
சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால், மிகவும் ருசியாக இருக்கும். சேமியா பாயசம் செ