tamilnadu epaper

சிறுவர் / Children

சிறுவர் / Children News

20-Feb-2025 07:19 PM

காற்றைப் போற்று

உலகில் உயிர்கள் வாழ்ந்திடமுதலில் தேவை காற்றுஇயற்கை அன்னை அன்பாகத் தந்திடும் கொடையே காற்று.இசையும் மணமும் ஏந்திவரும்இனிய வாகனம் காற்றுஉணவைச் சமைக்கும் நெர

20-Feb-2025 06:45 PM

உண்மை !

ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட்டார்.முதல் கைதி �

20-Feb-2025 06:44 PM

எல்லா இடத்திலும் புத்திசாலித்தனம் அவசியம்

ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய்புறா உணவு கொண்

20-Feb-2025 06:43 PM

சுடச்சுட ஒளிரும் பொன்.

 இயற்கை வளம் மிகுந்த ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தது. தன் குட்டிகளுக்கு தினந்தோறும் பயிற்சிகளை அளித்து வந்தது. தினமும் காலையும் மாலையும் விடாமல�

20-Feb-2025 06:41 PM

கொக்குபோல் இரு..

 கோமதியும் கயல்விழியும் நல்ல நண்பர்கள். திறமைசாலிகள். படிப்பிலும் படுச்சுட்டி. ஒரு நாள் வகுப்பறைக்குள் வந்த தலைமை ஆசிரியர் கயல்விழியை அழைத்து,...நம் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிகள�

03-Oct-2024 10:02 PM

"வேற வழி தெரியல சார்"

       ராதிகா அந்தக் காய்கறிக்காரியிடம் காய்கள் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. காரணம்?... அவள் ஒரு பஜாரி.      அவளை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். வெளிப்பு�

03-Oct-2024 09:58 PM

பெண் எனும் சக்தி

பள்ளிக்குச் சென்ற அசலா  இன்னும் திரும்பவில்லை. இங்கே அங்கே என்று எங்கும் தேடியாயிற்று. ஏழு வயது குழந்தை மலர்ந்து சிரிக்கையில் மனது நிறைந்துவிடும். மலை விட்டு இறங்கி பள்ளியில் பட�

03-Oct-2024 09:50 PM

சின்னம்மா

வாசு -பிரியா தம்பதியரின் ஒரே செல்ல மகன் ரஞ்சன் . ரஞ்சன் மீது அளவுகடந்து அன்பும் ,பாசமும் வைத்திருந்தனர் .அவர்களது உலகமே தன் பிள்ளை ரஞ்சனாகத் தான் இருந்தது . ரஞ்சனுக்கு அப்பா ,அம்ம