உலகில் உயிர்கள் வாழ்ந்திடமுதலில் தேவை காற்றுஇயற்கை அன்னை அன்பாகத் தந்திடும் கொடையே காற்று.இசையும் மணமும் ஏந்திவரும்இனிய வாகனம் காற்றுஉணவைச் சமைக்கும் நெர
ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட்டார்.முதல் கைதி �
ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய்புறா உணவு கொண்
இயற்கை வளம் மிகுந்த ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தது. தன் குட்டிகளுக்கு தினந்தோறும் பயிற்சிகளை அளித்து வந்தது. தினமும் காலையும் மாலையும் விடாமல�
கோமதியும் கயல்விழியும் நல்ல நண்பர்கள். திறமைசாலிகள். படிப்பிலும் படுச்சுட்டி. ஒரு நாள் வகுப்பறைக்குள் வந்த தலைமை ஆசிரியர் கயல்விழியை அழைத்து,...நம் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிகள�
ராதிகா அந்தக் காய்கறிக்காரியிடம் காய்கள் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. காரணம்?... அவள் ஒரு பஜாரி. அவளை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். வெளிப்பு�
பள்ளிக்குச் சென்ற அசலா இன்னும் திரும்பவில்லை. இங்கே அங்கே என்று எங்கும் தேடியாயிற்று. ஏழு வயது குழந்தை மலர்ந்து சிரிக்கையில் மனது நிறைந்துவிடும். மலை விட்டு இறங்கி பள்ளியில் பட�
வாசு -பிரியா தம்பதியரின் ஒரே செல்ல மகன் ரஞ்சன் . ரஞ்சன் மீது அளவுகடந்து அன்பும் ,பாசமும் வைத்திருந்தனர் .அவர்களது உலகமே தன் பிள்ளை ரஞ்சனாகத் தான் இருந்தது . ரஞ்சனுக்கு அப்பா ,அம்ம