அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை 'மீம்ஸ்கள்' சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரு�
கீவ், ஏப். 5உக்ரைனில் ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட�
வாஷிங்டன், ஏப். 5அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த புதிய வரிகளின் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் ஜே.பி. ம
கொழும்பு, ஏப். 7–இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு அதிபர் அநுரகுமார திசாநாயக நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த விருந்து ந�
கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், �
அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெர�
யேமன் மீது டிரோன் மூலம் நடத்திய தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார். யேமனின் ஹவுதி படையின் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் தனது எ�
நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து கூடுதலாக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த சக்திவா�
உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.உக்ரைன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள அதிபர் ஸெலென்ஸ்கியின் �
மெக்சிகோவில் மனிதருக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது.மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்க�