tamilnadu epaper

கவிதை / Kavidhai

கவிதை / Kavidhai News

18-Mar-2025 09:59 PM

இதழ் சிந்தும் புன்னகை!

மனிதா!மனக்காயத்திற்கானமருந்துஉன் இதழோரம்உள்ளது.புதைந்து கிடக்கும்புன்னகையை

18-Mar-2025 09:57 PM

இமைகளும் சுமையடி

பிரிந்து தவிக்கவாபிரியம் வளர்த்தோம்?கண்ணீரில் மூழ்கவாகாதலில் மூழ்கினோம்?இருளில் தடுமாறவா

18-Mar-2025 09:54 PM

இலையுதிர் காலம்

மாறும் காலங்களேமாற்றத்தின் ஆதாரம்!செழித்து வாழ்ந்தோர்சிரமத்தில் வீழ்வதும்,ஏழ்மைச் சீடர்க�

18-Mar-2025 09:51 PM

பொறுப்பு

மருத்துவ மனையில்     மனைவியைக் காட்டிமருத்துவம் பார்க்க     வந்த இடத்தில்பொறுப்பாய் கணவனாய்     &n

18-Mar-2025 09:49 PM

மதுவேண்டாமே

குடும்பப்  பெயரழியும் குழந்தைகளும் சீரழிவர்கெடும்வாழ்வு  போதைஎனும்  கேட்டால்  --கொடும்பாவம்எதுவுண்டோ  அத்தனையும் ஈட்டிவரும் ஆதலினால்

17-Mar-2025 11:12 PM

கண்ணியம்

தேர் ஊர்வலம் முன்னே, தேவதை ஊர்வலம் பின்னே.தேரடி வீதியில் நடந்தாள் அவள் தேவதை.

17-Mar-2025 11:09 PM

முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள் குழந்தையை!

சற்றே சந்தோஷித்தும் மலங்க விழித்தவாறுமாய் செல்கிறது.வெளியுலகம்பார்த்த சந்தோஷத்திலும் புத்தாடை அணிந்த பூரிப்பிலுமாய்!

16-Mar-2025 04:41 PM

புத்தகம் ஓர் ஆயுதமா?

அறிவுப் பெட்டகத்தின் பேராற்றல் புத்தகம்அகரம் இன்றி காவியமும் காப்பியமும் ஏது? ஓலைச்சுவடியை புத்தகமா

16-Mar-2025 04:39 PM

கரிசக்காட்டுப்பூவே

கரிசக்காட்டுப் பூவே -என் கனவே நீ தானடி !உன் வெட்கம் காணத் தானடி -என் குழந்தை மனசு ஏங்குதடி !மயில் போல கால் ரெண்டும் 

16-Mar-2025 04:37 PM

வண்ணப் பெயர்தல்

எந்த வண்ணமதை எடுத்துச் செல்வேன்நடைப்பயிற்சி முடிந்துகீழிறங்கும் போது?நிறம் மாறிக் கொண்டேருக்கும்வா�