தீபாவளியை அனைவரும் கோலாகலமாக கொண்டாடி முடித்ததும் அடுத்து வருவது 'கந்த சஷ்டி' திருவிழா ஆகும். அனைத்து முருகன் தலங்களிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். சூரனை
* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த வைணவ திருத்தலம் செங்கமவல்லி தாயார் சமேத ராஜகோபாலசுவாமி திருக்கோவில் ஆகும்.
ஐவகை நிலங்களில் முதலானது 'குறிஞ்சி'. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். இந்த நிலத்தின் தெய்வம் முருகன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கு�
திருவண்ணாமலை மாவட்டம் ,வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சட்டு வந்தாங்கல் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் �
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்து உள்ளது அரசங்குப்பம். செய்யாறிலிருந்து வெம்பாக்கம் வழியாக கோயிலுக்கு செல்லலாம். மேலும் காஞ்சிபுரத்திலிருந்தும் செல்லலாம். முக்தி த�
*அறிமுகம்* "அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோவில்" தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 'அரியலூர்' எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப�
மனக்குழப்பம், சித்த பிரமையால் வாடுவோரைக் குணப்படுத்தி நிம்மதி தருகிறார் திருச்சியை அடுத்த குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி (வேங்கடேசப்பெருமாள்) மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமான இங
திருச்சேறை திருக்கோயிலிலுள் நுழையுமுன் ராஜகோபுரத்துக்கு எதிரே மிகப் பெரிய பரப்பில் ஒரு புஷ்கரிணியைக் காணலாம். நீர் வற்றி, ஆனால் நீர்ப்பசை காரணமாக மேல் மணல் பரப்பு மெலிதான பசுமை போர்
*எங்கள் குலதெய்வம் 'திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சிறப்பு:- * மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த வைணவ திருத்தல
எங்கள் குலதெய்வம் திற்பரப்பு மகாதேவர் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம் ஆகும் .மூலவர் பெயர் வீரபத்திரர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்�