அறிமுகம் "அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோவில்" தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 'அரியலூர்' எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு மற்றும் முக்கிய�
எங்கள் குலதெய்வம் மானூர் அம்பலவாணசுவாமி திருநெல்வேலி மாநகரிலிருந்து வடக்கே 15கி.மீ தூரத்தில், சங்கரன்கோவில் செல்லும் வழிப்பாதையில் அமையப் பெற்றுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்�
எங்கள் குலதெய்வம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகும்.திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்
"வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை! திருமுர�
எங்கள் குலதெய்வமான திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கோமதி உடனாய நாறும�
திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டம் காஞ்சியம்பதிக்கு மேற்கு அழிவிடை தாங்கி மதுரா பைரவபுரம் அமைந்துள்ளது.இங்கு அருள்மிகு சொர்ண கால பைரவர் கோயில் எழுந்தருள
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு, சமயக்குர�
முருகன் <<<<<<<< தமிழகத்தில் கந்தனுக்குரிய திருத்தலங்கள் ஏராளம்,எண்ணில் அடங்காதது.அறுபடை வீடுகள் தவிர , வேறு பல தலங்களும் சிறப்பு வாய்ந்தவை. அப்படி கந்தன் குடி கொ
அனைத்து நோய்களையும் குணமாக்கும் சென்னிமலை சுப்ரமணியசுவாமி.. நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு க
திருச்சேறை திருக்கோயிலிலுள் நுழையுமுன் ராஜகோபுரத்துக்கு எதிரே மிகப் பெரிய பரப்பில் ஒரு புஷ்கரிணியைக் காணலாம். நீர் வற்றி, ஆனால் நீர்ப்பசை காரணமாக மேல் மணல் பரப்பு மெலிதான பசுமை போர்