தஞ்சாவூரிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தச்சன்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி ஆலயம் பற்றி அறிந்து கொள்வோமா? தஞ்சையை ஆண்ட சோழர்கள் காலத்து
தஞ்சாவூரிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தச்சன்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி ஆலயம் பற்றி அறிந்து கொள்வோமா? தஞ்சையை ஆண்ட சோழர்கள் காலத்து
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" எ�
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குலால்பாடி கிராமத்தில் உள்ள நாககுட்டையில் ,இன்று பஞ்சமி திதியில் ஸ்ரீநாகராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்ற
பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப�
திருமாளம் ஜூன் 12 : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ள திருமாளம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அச்சம் தீர்த்த விநாயகர் கோயிலில் இன்று (11-06-2024) சோமயாகப் பெ�
ஒவ்வொருவரும் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில் தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டுமென்று விரும்பினால் அவசியம் செல்ல வேண்டிய திருத்தலமிது. நெல்லையிலிருந்து கிட
திருத்தேவனார்த் தொகை* (சீர்காழி) மூலவர்: தெய்வநாயகன், மாதவ நாயகன் தாயார்: கடல்மகள் நாச்சியார் கோலம் : நின்ற திருக்கோலம் திருநாங்கூர் 11 திருப்பதிகளுள�
இன்று காலை (09-06-2024) சிதம்பரம் ஆசிரியர் நகரில் நடைபெற்ற ஜெயகுரு கணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் விநாயகர் அருள் பாவிக்கிறார். ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்-608001
அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான். அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.