tamilnadu epaper

கோயில்கள்

கோயில்கள் News

08-Jun-2024 10:22 PM

அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர்

அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான். அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.  

08-Jun-2024 08:21 PM

தினம் ஒரு திவ்ய தேசம் 34*

திருவாலி – திருநகரி* (சீர்காழி)    திருவாலி திருநகரி இரண்டும் தனித்தனி கோவில்கள், ஆனால் ஒரே திவ்யதேசமாகவே கருதப்படுகிறது   *திருவாலி* மூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி ந�

07-Jun-2024 09:39 PM

புற்றுநோய்_பரிகாரம்_ஸ்தலம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள் பகுதியில் மணிக்குடி என்ற கிராமத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது மேலும் ஆடுதுறை திருமங்கலக்குடி பாதையாகவும் பக்தர்கள் பயணிக்கலாம் இறைவன் பஞ்�

07-Jun-2024 09:35 PM

தினம் ஒரு திவ்ய தேசம் 33*

திருவைகுந்த விண்ணகரம்*/நாங்கூர் (சீர்காழி)   மூலவர்: வைகுண்ட நாதர், தாமரைக் கண்ணன்   தாயார்: வைகுந்த வல்லி   கோலம்: அமர்ந்த திருக்கோலம்    பெருமாள் வைகுண்டநா�

07-Jun-2024 09:34 PM

செய்வினை, ஏவல் விலக பைரவர் வழிபாடு

காலபைரவருக்கு உருளைக்கிழங்கில் நெய்விட்டு, சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி 11 வாரங்கள் வழிபட்டால் செய்வினை, ஏவல் போன்ற தோஷம் விலகும்.    சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு வியாழக் �

07-Jun-2024 10:20 AM

கோவில் அதிசயங்கள்!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1.உற்சவர் அ

06-Jun-2024 08:46 PM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருமணிமாடக் கோயில் /நாங்கூர்* (சீர்காழி)   மூலவர்: பத்ரி நாராயணர், உற்சவர்: நரநாராயணர் தாயார்: புண்டரீக வல்லி   கோலம் : நின்ற திருக்கோலம்   இங்கு வருடம் முழுவதும

07-May-2024 11:45 AM

உத்யோக நரசிம்மர்’

இக்கோயிலில் நரசிம்மர் ‘உத்யோக நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.    அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு வரம் தருவதில் இவர் நிகரற்றவர். எனவே நரசிம்மமூர்த�

06-May-2024 11:14 AM

நரசிம்ம பெருமாளின் அற்புதங்கள்....

கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர

06-May-2024 11:13 AM

அழகர் திருவடிகளே சரணம் சரணம் .

திருமாலிரும் சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனம் முடித்து விட்டு திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு செல்லும் போது அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கை�