அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான். அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.
திருவாலி – திருநகரி* (சீர்காழி) திருவாலி திருநகரி இரண்டும் தனித்தனி கோவில்கள், ஆனால் ஒரே திவ்யதேசமாகவே கருதப்படுகிறது *திருவாலி* மூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி ந�
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள் பகுதியில் மணிக்குடி என்ற கிராமத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது மேலும் ஆடுதுறை திருமங்கலக்குடி பாதையாகவும் பக்தர்கள் பயணிக்கலாம் இறைவன் பஞ்�
திருவைகுந்த விண்ணகரம்*/நாங்கூர் (சீர்காழி) மூலவர்: வைகுண்ட நாதர், தாமரைக் கண்ணன் தாயார்: வைகுந்த வல்லி கோலம்: அமர்ந்த திருக்கோலம் பெருமாள் வைகுண்டநா�
காலபைரவருக்கு உருளைக்கிழங்கில் நெய்விட்டு, சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி 11 வாரங்கள் வழிபட்டால் செய்வினை, ஏவல் போன்ற தோஷம் விலகும். சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு வியாழக் �
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1.உற்சவர் அ
திருமணிமாடக் கோயில் /நாங்கூர்* (சீர்காழி) மூலவர்: பத்ரி நாராயணர், உற்சவர்: நரநாராயணர் தாயார்: புண்டரீக வல்லி கோலம் : நின்ற திருக்கோலம் இங்கு வருடம் முழுவதும
இக்கோயிலில் நரசிம்மர் ‘உத்யோக நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு வரம் தருவதில் இவர் நிகரற்றவர். எனவே நரசிம்மமூர்த�
கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர
திருமாலிரும் சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனம் முடித்து விட்டு திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு செல்லும் போது அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கை�