இக்கோயிலில் நரசிம்மர் ‘உத்யோக நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு வரம் தருவதில் இவர் நிகரற்றவர். எனவே நரசிம்மமூர்த�
கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர
திருமாலிரும் சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனம் முடித்து விட்டு திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு செல்லும் போது அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கை�
மூலவர்: பைரவர் உற்சவர்: சட்டை நாதர், புராண பெயர் :எந்திரபுரி ஊர்: தகட்டூர் மாவட்டம்: நாகப்பட்டினம் மாநிலம் :தமிழ்நாடு. தல சிறப்பு : இங்கு பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். திறக்க�
பழையனூர் என்ற கிராமம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து நகரப் பேருந்து பழையனூர் சென்று வர இருக்கின்றது. வைகை நதியின் கிளை ந�
தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுமே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றன. திருவைகுண்டம், திருவரகுணமங்கை (நத்தம்), திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, பெர�
சிதம்பரத்தில் 12 நாள்கள் நடை பெறும் திருவாதிரைத் திருவிழா... மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம். இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வர�
எல்லாமே 7 என்ற பெருமையைக் கொண்ட தலம் ஶ்ரீரங்கம். 7 பிரகாரம், 7 மதில்கள், ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச
அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை. முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார். அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரானக் அல்லூரி வேங்கடாத்ரி
கிருஷ்ணர் நிரந்தரமாக அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலங்கள் 5 உள்ளன. அந்த ஐந்து கோவில்களும் ‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. கிருஷ்ணர் நிரந்தரமாக அருள்பாலிக�