நேரம் போதாது என நெஞ்சுக்குள் போராட்டம். நிதமும் இப்படியாக இருக்குது இவனின் என்ன ஓட்டம். உரையாடல்கள் தொய்வின்றி நடந்த போதும் போதவில்லை. நிமிடங்களை நீலச்செய்ய சொல்லும் இதயத�
அறிவியலை மட்டும் வைத்துக்கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என்பதும் ஒரு BLUE WHALE விளையாட்டே !! எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
அமோகமாக விளைஞ்சது ... அது ஒரு காலம்.. அடுக்கடுக்காய் மூட்டைகள் அடுக்கி வச்சது... அது ஒரு காலம் களத்து மேட்டில் தானியங்கள்.... மலை போல் குவிந்து கிடந்தது... அது ஒரு �
மணித்துளி கணக்கின்றி பனித்துளி மேவிய புல்வெளியில் நடந்திருக்க வேண்டும் ? கனித்துளி அருந்திட மழைத்துளி நோக்கி விண்வெளி பர்த்திருக்க வேண்டும் ? மழைத்துளி தொட�
ஒருதுளி கண்ணீர் அரும்பி தழும்பி இமை நிறைந்து விழுந்துவிடுவேன் என சொல்லுகிறபோதுதான் முழுமையாய் உன் முகம் நோக்கினேன்.. மாசுமருவின்றி குழந்தைபோலு�
வெகு நேரம் படித்துதான் புரிந்து கொண்டேன் ஆசிரியர் எழுதியதை " தெளிவாக எழுதவும்..."" ஆறுமுகம் நாகப்பன்
அன்பாலே வென்றிடு! அகிலமுன் காலடியில்! அரவணைக்கும் மனமேதான் ஆளுகின்ற திறனாகும்! இன்பமும் மகிழ்ச்சியும் இயல்பாகக் கூடிடும்! ஈந்துவக்கும் உள்ளமே இறைவனின் இல்லமாம்! துன்பமதை ந
கருமேகங்கள் கலைந்திடத்தான் கனமழையது கொட்டிடும் நீரோடும் தடங்களைத்தான் யாரோ சிலர் ஆக்கிரமிக்க போராட்டம் ஆகின்றது பொதுமக்கள் பிழைப்பிங்கே பெருகிடும் மக்கள்தொகை
அமர்ந்து கதைத்த திண்ணைகள் எல்லாம் ஆளுயர மதில்களால் அடைபட்டுக் கிடக்கின்றன.. பூட்டியே கிடக்கின்றன வாசல் கதவுகள் திறக்காத மனித மனங்களின் அடையாளமாய்.. முகப்பூச்ச�
பண்டிகை வந்தாச்சு, பொன்னான சந்தோஷம் நமதாச்சு, கோவில்களில் தீபம் ஏற்றும், கோலங்கள் வீதிகளில் அணி வகுக்கும். மனதார சொல்லும் வாழ்த்துகளுடன் இனிப்பு, பண்டங்கள் எல்லாம் �