*நெற்றி வியர்வை நிலத்தில் விழ உலகத்தோர் உண்டிக்காக உழவன் தன் உலகத்தின் உண்டிக்காக தாய்! *ஆர்ப்பரிக்கும் அலைகளே கரையில் குழந்தைகளுடன் விளையாடுகின்றன! *பொருளாதாரத
திரும்பிய திசையெல்லாம் திகில் நிறைக் காட்சிகளாய் கொலை, கொள்ளை, கற்பழிப்பு! கற்பழிப்புக்கு துணை போகும் 'பத்து பவுன் பாட்டி' கழுத்தறுத்துக் கொலை! கொலையோடு 'சங்கிலி பறிப்�
காட்டிக் கொடுத்துவிடும் கண்கள் வழியே ... தினமும் பேசிக்கொள்ள வருவது காதல் ... காதல் ஜோடிகள் சந்தித்துப் பேசும் வேளையில்.... காலமும் நேரமும் காணாது .... காணாது கண்டுவிட
கிழித்து தொங்கவிட்டா அது தோரணம், தொங்கவிட்டு கிழிச்சா அது காலண்டர். எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
பரம்பரைச் சொத்துக்கள் பாதிவரை உடன்வரும்! சம்பாதித்த உடைமைகள் செலவழிக்கக் கரைந்திடும்! என்னாளும் நிரந்தரம் ஆசானீந்த கல்வியொன்றே! மற்ற�
ஈர மணலில் தொலைந்த பாதங்களைத் தேடுகிறோம். ஈர மணலில் இதமாய் நடந்த பாதங்கள். பாதங்கள் இட்டுச் சென்ற பள்ளத்தில். ஊற்றெடுக்கும் நீராய், ஊறுகிறது பாசம். வளைந்து நெளிந்து நடந்த
கவிஞர் இரா .இரவி ! காதலின் வானிலை எப்போதும் முழுநிலவுதான் காதல் உணர்வு சொல்லில் அடங்காது ! காதலித்துப் பாருங்கள் வானில் பறக்கலாம் காதலி கண்ணிலும் உள்ளத்திலும் இருப்ப�
இனிப்பின் ருசி ரசிக்க முடியுமென்றால் மனதில் அது நிறைய மகிழ்வை தருவது உண்மை . தேன் மிட்டாய் தட்டில் ஒளிர்கிறது, சுவைக்கு கிடைத்த நல்ல ருசியென நாக்கு சொல்கிறது. லட்டு சக்கரை �
சிறகுகளின் ஈரத்தில் பறவைக்கு பறந்து செல்வதில் இடர்ப்பாடு காற்றடித்தால் பொரி விற்பனை ரொம்ப அதிகமாய் பாதிக்கும் மழை பெய்தால் பழச்சாறு வியாபாரம் படுத்து விடும் இடைவ�
நடப்பன பறப்பன ஊர்வன அனைத்தும் இயற்கையோடு ஒன்றிடின் வாழ்வு நலம்... நடக்கும் மனிதனும் தன் நலம் விரும்பி தனக்காக இடித்தான் மலைகளை தினம்... மரங்களை அழித்தான் வீடுகளைப் �