tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

22-Oct-2024 11:14 PM

ஹைக்கூ

*நெற்றி வியர்வை நிலத்தில் விழ உலகத்தோர் உண்டிக்காக உழவன்  தன் உலகத்தின் உண்டிக்காக தாய்! *ஆர்ப்பரிக்கும் அலைகளே  கரையில் குழந்தைகளுடன் விளையாடுகின்றன!  *பொருளாதாரத

22-Oct-2024 11:12 PM

தடுமாறும் காவல் தெய்வங்கள்!

திரும்பிய திசையெல்லாம் திகில் நிறைக் காட்சிகளாய் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!  கற்பழிப்புக்கு துணை போகும் 'பத்து பவுன் பாட்டி' கழுத்தறுத்துக் கொலை!  கொலையோடு 'சங்கிலி பறிப்�

22-Oct-2024 11:10 PM

காதல்

காட்டிக்  கொடுத்துவிடும்  கண்கள் வழியே ... தினமும்  பேசிக்கொள்ள வருவது காதல் ... காதல்  ஜோடிகள் சந்தித்துப்  பேசும் வேளையில்.... காலமும் நேரமும் காணாது .... காணாது கண்டுவிட

22-Oct-2024 10:37 PM

ரவுசு ரமணி

கிழித்து தொங்கவிட்டா அது தோரணம்,  தொங்கவிட்டு கிழிச்சா அது காலண்டர்.  எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.

21-Oct-2024 10:41 PM

தடாகத்து மீன்கள்

பரம்பரைச்  சொத்துக்கள் பாதிவரை  உடன்வரும்! சம்பாதித்த  உடைமைகள் செலவழிக்கக்  கரைந்திடும்! என்னாளும்  நிரந்தரம் ஆசானீந்த  கல்வியொன்றே! மற்ற�

21-Oct-2024 10:38 PM

நானும் அலைகளும்...

ஈர மணலில் தொலைந்த பாதங்களைத் தேடுகிறோம். ஈர மணலில் இதமாய் நடந்த பாதங்கள். பாதங்கள் இட்டுச் சென்ற பள்ளத்தில். ஊற்றெடுக்கும் நீராய், ஊறுகிறது பாசம். வளைந்து நெளிந்து நடந்த

21-Oct-2024 10:36 PM

காதலின் வானிலை !

கவிஞர் இரா .இரவி ! காதலின் வானிலை எப்போதும் முழுநிலவுதான்  காதல் உணர்வு சொல்லில் அடங்காது ! காதலித்துப் பாருங்கள் வானில் பறக்கலாம்  காதலி கண்ணிலும் உள்ளத்திலும் இருப்ப�

21-Oct-2024 11:16 AM

இனிப்புச் சுவை….

இனிப்பின் ருசி ரசிக்க முடியுமென்றால் மனதில் அது நிறைய மகிழ்வை தருவது உண்மை . தேன் மிட்டாய் தட்டில் ஒளிர்கிறது, சுவைக்கு கிடைத்த நல்ல ருசியென நாக்கு சொல்கிறது. லட்டு சக்கரை �

21-Oct-2024 11:15 AM

காயங்கள்

சிறகுகளின் ஈரத்தில் பறவைக்கு பறந்து செல்வதில் இடர்ப்பாடு காற்றடித்தால் பொரி விற்பனை ரொம்ப அதிகமாய் பாதிக்கும் மழை பெய்தால் பழச்சாறு வியாபாரம் படுத்து விடும் இடைவ�

21-Oct-2024 11:13 AM

இயற்கை செயற்கை

நடப்பன பறப்பன ஊர்வன அனைத்தும் இயற்கையோடு ஒன்றிடின் வாழ்வு நலம்... நடக்கும் மனிதனும் தன் நலம் விரும்பி தனக்காக இடித்தான் மலைகளை தினம்... மரங்களை அழித்தான் வீடுகளைப் �