சக மனிதர்களை பகைத்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; சகதிகளையும் சகித்துக் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை! சகலயின்பமும் நிலைத்து கொண்டாட பொறுமைக் காத்து வாழ்ந்த�
என் கருவில் தோன்றிய மலரே !மகிழ்ந்தேன் உன்னாலே! ✨எத்தனையோ ! செல்வங்கள் இவ்வுலகில் உன் போல் செல்வம் வேறேதும் இங்கில்லை! ✨மலர்கள்இல்லையேல் வாசமில்லை இவ்வுலகில் மலரே நீ இல்�
வெள்ளை நிறம் பிரகாசமான வெளிச்சம் தரும். பசுமை அள்ளி, மகிழ்வை பரிசளிக்கும் அமைதியின் அருமை, மென்மையாய் நின்று மனநிறைவைத் தரும் வெள்ளை நிறம். வானம் முழுவதும் வெள்ளை மேகங்கள்
பொழுது புலர்ந்தது பூத்தன மலர்கள் மணமும் நாசியில் ஈர்த்தது மனதை பரவசப் படுத்தி காற்றும் இதமாய் வருடும் மேனியை தாங்குவ தெவரோ...? இரவி சோர்வடைய மாலையும் சாய்ந்தது
கவிஞர் இரா .இரவி மறுக்கமுடியாத உண்மை . மறக்க முடியாத உண்மை காதலில் வென்றவர்கள் வென்றதும் காதலை மறந்து விடுகின்றனர் . காதலில் தோற்றவர்கள்தான் இருவருமே இறுதி வரை கா
படிக்கதெரியாத ஆண்களிடம் கிடைக்க கூடாத புத்தகம் பெண் ரசிக்க தெரியாத பெண்களிடம் கிடைக்க கூடாத ஆபரணம் ஆண் 2. பிரச்சினைகள் பிரச்சினைகள் ஒரு போதும் உங
கடலிலிருந்து எழுந்துவரும் அலைகளில் இசை கேட்கிறேன்… காகத்தின் குரலிலிருந்தும் சேவலின் கூவலிலிருந்தும் கோவிலின் மணியிலிருந்தும் பறவையின் சிறகசைப்பிலிருத்தும்
இந்த அலங்காரமும் ஆராதனையும் உன்னை ஒரு தேவதையாகத்தான் ஆலிங்கனம் செய்கிறது... தூரத்து மலைமுகில்கள் கானம்பாட பாதையின் இருமருங்கிலும் மரங்கள் மேளம்
ஏதேனுமோர் மீச்சிறு இமைப்பொழுதில் நீ மொழிபெயர்த்திருக்கலாம் மௌனத்தாலான உன் மனவியலை.. கண்ணகியும் மாதவியும் குணம்பிறழ்ந்த காவியமாய் புதிராய் நீயொரு
[20:01, 10/22/2024] Tamilnadu Epaper: புன்னகை தவழும் மலர் முகமே.// முகமே மனதின் நினைவுகள் அறிவேன்.// அறிவேன் காதலைக் கண்கள் வழியே.// வழியேப் பார்த்த நொடி முதல்// முதல