tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

23-Oct-2024 07:34 PM

சூழ் நிலை

சக மனிதர்களை பகைத்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; சகதிகளையும் சகித்துக் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை! சகலயின்பமும் நிலைத்து கொண்டாட பொறுமைக் காத்து வாழ்ந்த�

23-Oct-2024 07:31 PM

மழலை மலரே!

என் கருவில் தோன்றிய மலரே !மகிழ்ந்தேன் உன்னாலே! ✨எத்தனையோ ! செல்வங்கள் இவ்வுலகில் உன் போல் செல்வம் வேறேதும் இங்கில்லை!  ✨மலர்கள்இல்லையேல் வாசமில்லை இவ்வுலகில்  மலரே நீ இல்�

23-Oct-2024 12:35 PM

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே

வெள்ளை நிறம் பிரகாசமான வெளிச்சம் தரும். பசுமை அள்ளி, மகிழ்வை பரிசளிக்கும் அமைதியின் அருமை, மென்மையாய் நின்று மனநிறைவைத் தரும் வெள்ளை நிறம். வானம் முழுவதும் வெள்ளை மேகங்கள்

23-Oct-2024 12:32 PM

காதல் பசலை

பொழுது புலர்ந்தது பூத்தன மலர்கள் மணமும் நாசியில் ஈர்த்தது மனதை பரவசப் படுத்தி காற்றும் இதமாய் வருடும் மேனியை தாங்குவ தெவரோ...? இரவி சோர்வடைய மாலையும் சாய்ந்தது

23-Oct-2024 12:30 PM

மறக்க முடியாத உண்மை

கவிஞர் இரா .இரவி மறுக்கமுடியாத உண்மை . மறக்க முடியாத உண்மை காதலில் வென்றவர்கள் வென்றதும் காதலை மறந்து விடுகின்றனர் . காதலில் தோற்றவர்கள்தான் இருவருமே இறுதி வரை கா

23-Oct-2024 12:28 PM

ஆண். பெண்

படிக்கதெரியாத ஆண்களிடம் கிடைக்க கூடாத புத்தகம் பெண் ரசிக்க தெரியாத பெண்களிடம் கிடைக்க கூடாத ஆபரணம் ஆண்  2.         பிரச்சினைகள் பிரச்சினைகள் ஒரு போதும் உங

23-Oct-2024 12:26 PM

புது விடியல்

கடலிலிருந்து  எழுந்துவரும் அலைகளில் இசை கேட்கிறேன்… காகத்தின் குரலிலிருந்தும் சேவலின் கூவலிலிருந்தும் கோவிலின் மணியிலிருந்தும் பறவையின் சிறகசைப்பிலிருத்தும்

22-Oct-2024 11:19 PM

விசும்பல்..

இந்த அலங்காரமும் ஆராதனையும் உன்னை ஒரு தேவதையாகத்தான் ஆலிங்கனம் செய்கிறது... தூரத்து மலைமுகில்கள் கானம்பாட பாதையின் இருமருங்கிலும் மரங்கள் மேளம்

22-Oct-2024 11:18 PM

களவாடிய பொழுதுகள்

ஏதேனுமோர் மீச்சிறு இமைப்பொழுதில் நீ மொழிபெயர்த்திருக்கலாம் மௌனத்தாலான உன் மனவியலை.. கண்ணகியும் மாதவியும் குணம்பிறழ்ந்த காவியமாய் புதிராய் நீயொரு

22-Oct-2024 11:16 PM

புன்னகை.....!

[20:01, 10/22/2024] Tamilnadu Epaper: புன்னகை  தவழும் மலர்  முகமே.//  முகமே ‌ மனதின் நினைவுகள்  அறிவேன்.//  அறிவேன்  காதலைக் கண்கள்  வழியே.//  வழியேப்  பார்த்த நொடி  முதல்//  முதல