கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள் அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள் அன்னையைத்தான் முதன்மையாகச் சொன்ன�
இருப்பதிலேயே சிரித்த முகமான மானசீக முகமூடியை அணிந்து கொண்டு புறப்பட்டான் திங்கள்கிழமை காலை இருபத்தி நாலு மணி நேரத்தில் செய்ய முடியாத வேலைகளை
*காற்றில் ஓவியம் தீட்டுகிறது ஊதுபத்தி புகை *பெண்ணின் வெட்கத்தை ஏந்தி தாங்குகிறது மீசை முடி *ஊரே சுற்றினாலும் காவாலனாய் காக்கிறது வாசல்படியில் கால�
இனிமை ஒன்றே என்றும் உங்களை நெருங்கட்டும் துணிவை மனதில் ஏற்கும் அனுபவம் வளரட்டும் கற்ற நற்கல்வியை பற்றிட நல்லெண்ணம் பெருகட்டும் வாட்டும் துன்பம் கண்டு அதை இல்லாதாக்கிடுங�
காணக் கிடைக்காத தங்கம் -நீண்ட வானத்தில் தேயாத வெண்ணிலா.. மேனகை நிறமே தேனாக -கட்டிய சேலை கறந்த பாலாக சாடையில் தெரியுது மானாக -விழிகள் இரண்டும் இமைக்கும் மீனாக.. தாரகை இரவ
[07:07, 20/10/2024] Tamilnadu Epaper: ஏதென்ஸ் தோட்டத்து ரோஜா ஒன்று உயிர் பெற்று எழுந்து நடந்து வருவதைப் போல் உனது அழகு! சந்தனத்தில் உன்னைச் செய்திருப்பார்களோ என்று சந்தேகம் எழும் வண்ணம்
நித்தமும் மலர்கிறாய் காதலைச் சொல்கிறாய் பித்தமும் போனது சித்தமும் தெளிவானது அன்னத்தின் வடிவே கன்னத்தில் அழகே காந்தவர்ப் பார்வையால் ஈர்த்திட்டக் கா�
அப்பாவை எரித்த போது ஒரு முறை எரிந்தேன் அம்மாவை எரித்த போது மறு முறை எரிந்தேன் சாம்பலாய் கிடந்த எனக்கு புத்துயிர் கொடுத்த புனிதமே... மனைவியாய் வந்த மனிதமே... நன்ற�
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானமென மணிசார் கரடியாய்க் கத்தினாலும் சீராக முடி வெட்டிக் கொள்ளாமல் சிலிப்பிக்கொண்டிருக்கும் அலங்கோலத் தலைகளோடு சீருடை அணியாமல்
இளைஞனே இருட்டிலும் பார்வை வெளிச்சத்தில் பயணம் செய் இலக்கைத்தொட இது போதும். பந்தயத்தில் பத்து பேர் ஓடினாலும் முதலில் வருபவர்க்கு தான் வெற்றிப் பரிசு அந்�