tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

19-Oct-2024 06:52 PM

இலக்கைத்தொடு...!

இளைஞனே இருட்டிலும் பார்வை வெளிச்சத்தில் பயணம் செய் இலக்கைத்தொட இது போதும். பந்தயத்தில் பத்து பேர் ஓடினாலும் முதலில் வருபவர்க்கு தான் வெற்றிப் பரிசு அந்�

19-Oct-2024 06:41 PM

அன்பு!

நம்மிடம்  அன்பு பண்பு இருந்தால் ஆகாத செயல்  உலகில் எதுவுமில்லை ! நம்மை எதிர்க்கும்  சக்தி எதுவுமில்லை தன்னலம் விட்டுப் பார் உன்நிலை உயரும்!  .. அன்பையும் ப�

19-Oct-2024 06:39 PM

கடற்குதிரை

குதிரை குதிரை குதிரை வேகமாய் ஓடும் குதிரை படையில் உள்ள குதிரை சண்டை போடும் குதிரை அடிக்கடி நாம் பார்க்கும்  அழகான குதிரை அது. நானும் பார்த்தேன் ஒரு குதிரையை தரையி�

19-Oct-2024 06:38 PM

அதே பார்வை.....

வகுப்பறையில் தன் மகளைத் தேடும் அம்மா...  போலவே மனம் முழித்து நின்றது. எட்டி எட்டி நின்ற அவர், திரும்ப திரும்ப வந்து  போகிறார் வாசலுக்கு ..... ஏன்.... என கேட்டு �

19-Oct-2024 06:36 PM

தன்னையே கொல்லும் சினம் !

 கவிஞர் இரா .இரவி . தன்னையே கொல்லும் சினம் இனி தன்னை உணர்ந்து தவிர்த்திடு சினம் குடும்பங்களின் முதல் எதிரி சினம் குற்றவாளி ஆகிடக் காரணம் சினம் இழப்பை ஏற்படுத்துவது சி

19-Oct-2024 06:24 PM

ரவுசு ரமணி

ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களையாவது கனவு காண ஒதுக்குங்கள். எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.

18-Oct-2024 08:34 PM

நாள் பிறக்கிறது நான் பிறக்க

அந்த நாளின் இந்த நொடிவரை  அறியாதிருந்தேன்…. இந்த உலகில் இந்த நாளில் பிறக்கப் போகிறேன் என்று  கண்ணாமூச்சி விளையாட்டாய் காட்சியளிக்கும் வாழ்வின் பக்கங்களில் �

18-Oct-2024 08:17 PM

நிழல் நிஜமானது!

மனிதா! புன்னகை செய் மனமெங்கும் பூ பூக்கும். அன்பாக பேசு விலகிச் சென்றவர்கள் கூட நலம் விசாரிப்பார்கள் நல்ல பாதையில் பயணம் போ பல உள்ளங்கள் உன்னை உயர்த்திப் �

18-Oct-2024 08:15 PM

வாழ்வினிய ஆசான்..

நிம்மதியைத்தேடி  கடந்துகோண்டிருக்கிறான் ஒருவன்.. நானவனிடம் என் பயணத்தின்  பாதையைக்கேட்கிறேன்.. கைகளை நீட்டி உடல்மொழி பாவித்து சுட்ட சட்டியின் கைவிட்ட பாதைய

18-Oct-2024 07:45 PM

64.பூலாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர்.அக. 19 - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள  64.பூலாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற�