கார்முகில் தவழ்ந்தோடும் நெடுவானம் அற்புதம் ஏரோட்டி விதை தூவிய நீர்வயல் நெகிழ்வு விடிவெள்ளிக் கீழ்வானின் வைகறைத் தோரணம் அழகு படிதுள்ளித் தாவிடும் மீன்
முழுநிலவன்று சாந்திமுகூர்த்தம்; முதன்முதலாய் பார்க்கிறாள், முகநூலில் ஆழ்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பவனை. எதையோ தேடும் ஆர்வத்தில் எல்லாம் முடிந்து விடைகண�
கவிஞர் இரா .இரவி ! அறிந்தனர் குச்சியால் மேடு பள்ளம் பார்வையற்றோர் ! இனிக்கவில்லை ஏழைக்கு தீபாவளி நினைவில் கந்துவட்டி ! வங்கியின் குறைந்தபட்ச
மலரென மலரும் மனம் மதுவென இனிக்கும் குணம் மழையெனப் பொழியும் சுகம் கலையென செழிக்கும் தினம் கனவுகள் விளையும் நிலம் கற்பனை விரியும் களம் அன்பில் வளரும் அறம் இன்பம் ப
அவள் அவன் காதலை மறுத்தபோது அவன் அவளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் கைபேசியில் பேசியவை முகநூல் அறிமுகம் முதல் வாட்ஷப் கடிதங்கள் வரை அனைத்தும் அழித்து விட
மனதுக்கு அமைதி உடலுக்கு உழைப்பு மூளைக்கு ஓய்வு சிறிது நேரம் யோகா என்கிற நல் தியானம் ..." நல்ல எண்ணம் நல்ல செய்கை நல
உறவுகளை பிரிந்து தோழிகளை இழந்து யாருமில்லா இடத்தில் தொலைத்தூர வாழ்க்கை விழிகளில் வற்றிய கண்ணீர்த் துளிகள் குடும்ப வறுமையால் மறுத்துப்ப
பிடித்தவர்களை மட்டுமே உயர்வாக நினைப்பதாலேயே, பிடிக்காதவர்களின் நல்ல குணங்களை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
உடையலங்காரம் ஒளி தரும் ஓர் அங்கத்தின் கவசம், அழகின் அங்கம், அழகு செய்வதில் உடைய அலங்காரத்தின் முக்கிய பங்கு உண்டு. பட்டுப் புடவைப் பொலிவு சேர்த்து நிற்க, பவழ மணிகள் மி�
சல்லி வேரின் உறுதியில், கல்லும் நெக்கு விட, உயர்ந்து ஓங்கும் தரு உரைக்கும், ஒரு மந்திரம், உறுதியான உழைப்பே, உயர்வுக்கு உயிர் நாடி. உயர்வில் நாட்டமுற்று, அயர�