தாழம்பூ கொண்டையிலே மல்லிகையும் மணக்குதடி மனசத்தான் கெறக்குதடி ஆளைத்தான் இழுக்குதடி கடைக்கண் பார்வையாலே கடந்து செல்கிறாயே நெஞ்சமும் �
பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே இவர்களை தண்டியும்.. தாம் செய்யும் பாவம் இன்னதென்று இவர்கள் அறிந்தே செய்கிறார்கள்.. அல்லா அல்லா நீ இல்லாத
ஆயிரம்கைவிரித்து நீளநாக்குகளோடு தலைவிரித்தாடும் இந்த ஒற்றை ஆலமரம் கடக்கையில் மட்டும் பயம் கொல்லும்.. ஊர்கூடி வேடிக்கை பார்த்த செவலத்தாயி அம்மன�
மணவிழாக் காலங்களில் மகிழ்ந்திருப்பார்கள் பொருள்கள் கேட்டுக் குவிந்து நிற்பார்கள் அரசாணி பானை தொடங்கி எல்லாமும்.. அப்புறம் பொங்கல் சமயங்களில் புது அடுப்புகளுக்க�
தொலைந்த எதைத் தேடுகிறேன் வழிநெடுக பூக்களின் இதழ்கள்❤️ தேடுவதில் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்க்க எல்லாமே கிடைத்தாலும் இறுதியில் பூக்களின் இதழ்கள்❤️ பூக்கள�
காலம் உனக்காக..! பெண்ணே! கலங்காதே இந்த பூமியின் இதிகாச காலங்களில் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை பாரதி காலத்தில் பட்டுப்போனது. கலியுகத்தில் உனக்குள் மாற்றங்கள்
சோகத்தின் மௌனம் என்றென்றும் அழும், மறந்தோம் என்று நினைத்தால் மனம் நிம்மதியில் துடிக்கும் , மறையாமல் நின்றது கண்ணீரின் ஓசை, சிரித்த முகத்தில் உள்ளத்தின் கசப்பாய். பிரிவு
கார்முகில் தவழ்ந்தோடும் நெடுவானம் அற்புதம் ஏரோட்டி விதை தூவிய நீர்வயல் நெகிழ்வு விடிவெள்ளிக் கீழ்வானின் வைகறைத் தோரணம் அழகு படிதுள்ளித் தாவிடும் மீன்
கருமேகங்கள் கலைந்திடத்தான் கனமழையது கொட்டிடும் நீரோடும் தடங்களைத்தான் யாரோ சிலர் ஆக்கிரமிக்க போராட்டம் ஆகின்றது பொதுமக்கள் பிழைப்பிங்கே பெருகிடும் மக்கள்தொகை
மகுடம் சூட்ட வேண்டும் எம் மாண்புமிகு மனிதர்களுக்கு! பெற்ற தாயின் வயிற்றில் துள்ளித் திரியும் குழந்தை போல் பார்த்து பார்த்து பாரெங்கும் பசிபோக்கும் எங்கப்பன் பாம