tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

18-Oct-2024 03:04 PM

காயாம்பூச் சேலைகட்டி கரையோரம் போறவளே

தாழம்பூ கொண்டையிலே மல்லிகையும் மணக்குதடி    மனசத்தான் கெறக்குதடி ஆளைத்தான் இழுக்குதடி    கடைக்கண் பார்வையாலே கடந்து செல்கிறாயே    நெஞ்சமும் �

17-Oct-2024 10:07 PM

நீங்கள் கேட்டவை

பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே இவர்களை தண்டியும்.. தாம் செய்யும் பாவம் இன்னதென்று இவர்கள் அறிந்தே செய்கிறார்கள்.. அல்லா அல்லா நீ இல்லாத

17-Oct-2024 10:05 PM

திகில்

ஆயிரம்கைவிரித்து நீளநாக்குகளோடு தலைவிரித்தாடும் இந்த ஒற்றை ஆலமரம் கடக்கையில் மட்டும் பயம் கொல்லும்.. ஊர்கூடி வேடிக்கை பார்த்த செவலத்தாயி அம்மன�

17-Oct-2024 10:04 PM

ஈரமுடன்தான்..ஈரமற்ற உலகில்

மணவிழாக் காலங்களில் மகிழ்ந்திருப்பார்கள் பொருள்கள் கேட்டுக் குவிந்து நிற்பார்கள் அரசாணி பானை தொடங்கி எல்லாமும்.. அப்புறம் பொங்கல் சமயங்களில் புது அடுப்புகளுக்க�

17-Oct-2024 10:02 PM

தேடித் தொலத்த கவிதை ஒன்று❤️

தொலைந்த எதைத் தேடுகிறேன்  வழிநெடுக  பூக்களின் இதழ்கள்❤️ தேடுவதில் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்க்க எல்லாமே கிடைத்தாலும் இறுதியில் பூக்களின் இதழ்கள்❤️  பூக்கள�

17-Oct-2024 10:00 PM

காலம் உனக்காக..!

காலம் உனக்காக..! பெண்ணே! கலங்காதே இந்த பூமியின் இதிகாச காலங்களில் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை பாரதி காலத்தில் பட்டுப்போனது. கலியுகத்தில் உனக்குள் மாற்றங்கள்

17-Oct-2024 05:49 PM

சோகம்

சோகத்தின் மௌனம் என்றென்றும் அழும், மறந்தோம் என்று நினைத்தால் மனம் நிம்மதியில் துடிக்கும் , மறையாமல் நின்றது கண்ணீரின் ஓசை, சிரித்த முகத்தில் உள்ளத்தின் கசப்பாய். பிரிவு

17-Oct-2024 05:47 PM

"திண்ணைக் காற்று"

கார்முகில் தவழ்ந்தோடும்  நெடுவானம் அற்புதம் ஏரோட்டி விதை தூவிய  நீர்வயல் நெகிழ்வு விடிவெள்ளிக் கீழ்வானின்  வைகறைத் தோரணம் அழகு படிதுள்ளித் தாவிடும்  மீன்

17-Oct-2024 05:45 PM

கருமேகங்கள் கலைகின்றன

கருமேகங்கள் கலைந்திடத்தான் கனமழையது கொட்டிடும் நீரோடும் தடங்களைத்தான் யாரோ சிலர் ஆக்கிரமிக்க போராட்டம் ஆகின்றது பொதுமக்கள் பிழைப்பிங்கே பெருகிடும் மக்கள்தொகை

17-Oct-2024 05:43 PM

உழைப்பாளர்களுக்கு ஓர் மகுடம்!

மகுடம் சூட்ட வேண்டும் எம் மாண்புமிகு மனிதர்களுக்கு!  பெற்ற தாயின் வயிற்றில்  துள்ளித் திரியும் குழந்தை போல்   பார்த்து பார்த்து பாரெங்கும் பசிபோக்கும் எங்கப்பன் பாம