புதுக்கோட்டை மாவட்ட முத்தமிழ் சங்கம் துவங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மணமேல்குடி எழுத்தாளர் "தகை சால் தமிழ்பணிச்செல்வர்"கவி-வெண்ணிலவன் துணைத்தலைவராக தேர்செய்யப்பட்டு உரை �
புதுக்கோட்டை மாவட்டம் காவேரிநகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்தினார்கள்.
சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திரு இருதய ஆலய உதவி பங்குத் தந்தையாக கடந்த ஓராண்டாக சீரிய முறையில் பணியாற்றி அனைத்து சமுதாய மக்களிடமும் நற்பெயர் பெற்ற அருட்திரு செல்வக்கு�
மதுரை, யூசி மேல்நிலைப் பள்ளியில் தினமுல்லையின் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதியோர் இல்லத்திற்கு உதவி செய்தல், சாலையோர மக்களு�
ராமேஸ்வரம், ஏப். 30–உலக நடன தினத்தை முன்னிட்டு, சென்னை, நீலாங்கரையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆகியோர், ராமேஸ்வரம் கடலுக்குள் நாட்டியம் �
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில்க னிமொழி எம்.பி. ஆலோசனை நடத்தினார். கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல�
மதுரை, ஏப்.3௦–மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திர�
சென்னை,தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினா�
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை அமை�
புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத�