மாசாணியம்மன்*, பொள்ளாச்சி பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் ஆனை மலை பகுதியில் இந்த திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயானத்தில் அமைந்�
தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள். * மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை, சச்சரவு இராது. இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான். * நல்லதை உண்டாக்கிக் கொடுக�
வந்தவாசி, ஜூலை 30: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி ஸ்வாமிகள் வைணவ சபையின் 41 ஆம் ஆண்டு ஸ்ரீ வைணவ மாநாடு ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்க
கொல்லூர் மூகாம்பிகை*(கர்நாடகா) கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த அம்பாள் கோவில்களில் ஒன்று கொல்லூர் மூகாம்பி�
சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கும் தட்சிணாயனம் புண்ணிய காலமும் இந்த ஆடி மாதத்தில்தான் தொடங்குகிறது.. கிருத்திகா நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரம். தம�
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல்
திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில்* மூலவர் : உய்யவந்த பெருமாள் (அபயப்ரதன்) | தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாசினி நாச்சியார்) பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்�
மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வண்டியூர் மாரியம்மன் கோவில். மதுரையை ஆள்பவள் மீனாட்சி என்றால், மதுரையின் காவல் தெய்வம் வண்டியூர் மாரியம்மன்தான். இப்பகுதியில் வசிக்கு�
தேவர்களையும், முனிவர்களையும் அந்த அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாக பிறந்த சக்தி�
எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம்* ஒருமுறையாவது , கோவில் சுவர்களில் *சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் ?* என்று யோசித்து பார்த்திருக்கிறோமா . ? இதற்கு பின்னால் உள்ள அறிவியல�