வந்தவாசி, ஆக 04: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விச�
மதுரகாளியம்மன்*, சிறுவாச்சூர் தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இர
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் ! ஆடிப்பெருக்கு' வளம் பெருக்கும் திருநாள் "பெருக்கு என்றால் "பெருகுதல் என்பது மட்டுமல்ல, "சுத்தம் செய்தல் என்பதும் அதன் பொருள். ஆடி மாதத்தில் காவ�
முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். அதுவ
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனி உன்ன
திருவக்கரை வக்ரகாளியம்மன்*,திண்டிவனம் மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்த்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத - மாகாஸ முபரி -செளந்தர்ய லஹரி பிரம்�
மயிலாப்பூர் அம்மன்கள்* மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மன் மற்றும் கோலவிழி அம்மன் *முண்டகக்கண்ணியம்மன்* அன்னையின் கருவ�
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பண
மாசாணியம்மன்*, பொள்ளாச்சி பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் ஆனை மலை பகுதியில் இந்த திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயானத்தில் அமைந்�
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்�