திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை* "தநுர் - மந்யே ஸவ்யேதர கர - க்ருஹீதம் ரதிபதே ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே:' -செளந்தர்ய லஹரி பிறந்த குழந்தைகள�
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும்
திருக்காட்கரை*(எர்ணாகுளம் கேரளா) மூலவர் : காட்கரையப்பன் தாயார் : பெருஞ்செல்வ நாயகி, வாத்ஸல்ய வல்லி நின்ற திருக்கோலம் வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள சில கோ�
உலக மக்களை இன்னல்களிலிருந்து காப்பதற்காக அம்பாள் சக்தியின் உருவாக அவதரித்த தினம் ஆடிப்பூரம். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நாள் என்ற சிறப்பு மிக்க நாள். &
உஜ்ஜயினி மாகாளி* அன்னை சக்திதேவியின் உடற்கூறுகள் விழுந்த 51 இடங்களில் உஜ்ஜயினி மகாகாளி பத்தாவது சக்தி பீடமாக விளங்குகிறது. மத்திய பிரதேசத்தில், உஜ்ஜயினி பகுதியில் மங்கள சண்
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட் புனலால் துடைத்தனை சுந்தர
புட்லூர் அம்மன் வெறும் மூன்றே எலுமிச்சம் பழங்களில் எல்லா வரங்களையும் அள்ளித் தருகிறாள் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோயில் கொண்டுள்ள பூங்காவனத்தம்மன். மஞ்சளும் குங்�
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்ததும் காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூக் கடம்பு சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின் தாளிணைக்கு என் நாத்தங்கு�
வெக்காளியம்மன்*, உறையூர் "அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹு நகர -விஸ்தார - விஜயாத்ருவம் தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே' -செளந்தர்ய லஹரி "கோயில் இல்லா ஊரில் குடியிரு