பிரத்தியங்கிரா தேவி* அய்யாவாடி யில் கோயில் கொண்டுள்ள தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லக்ஷ்மி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள். இவர் சரபேசுவ�
ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்
சோட்டாணிக்கரை பகவதி* ஜோதியாகநின்றகரை அம்மன் கோயில் -அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்
தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடி பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 52 அடி உயரத்தில் அமையப்பெற்ற ஒரு பேரூராட்சி பேராவூரணி ஆகும். பேராவூரணி நகரம், 18 பேரூராட்சி உறுப்பினர்கள் கொ�
தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் ஒவ்வொரு அம்மனுக்கும் உகந்த காயத்ரி மந்திரங்கள் குறித்து காண்போம். #காயத்ரி - சகல காரியங்கள் வெற்றி அடைய.. ஓம் பூர்புவஸ�
திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்* நாயன்மார்களால் பாடப்பட்ட தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுர
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ ஒன்றே பல உருவே அ�
கருடனை வானில் தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் பிறவிப் பயனைத் தரும் என்பார்கள். காக்கும் கடவுளான திருமாலுக்கு அவர் மனவேகத்துக்கு தகுந்த விரைவான ஆற்றல்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்* ஸிவ - ஸக்தி: காம: க்ஷித - ரத ரவி: ஸீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா -மார ஹரய: -செளந்தர்ய லஹரி வர்ணிப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட�