தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் �
கருடனை எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் பார்ப்போம். கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் �
வாராஹி அம்மன்* சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளா
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ �
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்*, தஞ்சாவூர் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்திருக்கிறது. தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? ஒளிநின்ற
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்வ�
தென்காசி, ஜூலை 25- வாசுதேவநல்லூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயிலில் திருவோண பூஜை வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவோணத்தை முன்னிட்டு காலை 8 மணி அளவில். �
மூன்று சக்தி கோயில்கள்(சென்னை) *இச்சா சக்தி* விருப்பங்களை நிறைவேற்றுபவள், சௌந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவ�
அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம் மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே