tamilnadu epaper

கட்டுரை

கட்டுரை News

27-Jul-2024 11:17 AM

திருவாசகம்_எழுதப்பட்ட_நாள்

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.    வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் �

27-Jul-2024 11:12 AM

கருடனை வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் பார்ப்போம்.   கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் �

26-Jul-2024 10:37 PM

ஆடி மாதம் அம்மன் மாதம்*

வாராஹி அம்மன்*   சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளா

26-Jul-2024 10:29 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ   அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்   நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ   மறைகின்ற வாரிதியோ �

25-Jul-2024 10:15 PM

ஆடி மாதம் அம்மன் மாதம்*

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்*, தஞ்சாவூர்     தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.   தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு

25-Jul-2024 09:44 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்   களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே   தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?   ஒளிநின்ற

25-Jul-2024 04:26 AM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்   செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே   அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து   வெவ்வ�

25-Jul-2024 04:08 AM

திருவோண பூஜை சிறப்பு வழிபாடு!

தென்காசி, ஜூலை 25- வாசுதேவநல்லூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயிலில் திருவோண பூஜை வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.  திருவோணத்தை முன்னிட்டு காலை 8 மணி அளவில். �

25-Jul-2024 04:04 AM

ஆடி மாதம் அம்மன் மாதம்*

மூன்று சக்தி கோயில்கள்(சென்னை)   *இச்சா சக்தி*   விருப்பங்களை நிறைவேற்றுபவள், சௌந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவ�

25-Jul-2024 03:50 AM

அறிவோம் அபிராமி அந்தாதியை

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்   துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி   பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்   மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே