அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம் மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
துவைத சித்தாந்தத்தை நிறுவிய ஆசார்ய மத்வருக்கு பிறகு வந்த மத்வ சந்நியாசிகளில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மல்கேடாவில் ஜீவ சமாதியான ஜெயதீர்த்தர் மிகவும் முக்கியமானவர்.நாளை அதாவது ஆஷாட
ஆடி மாதம் என்றால் தெய்வ வழிபாட்டுக்கு உகந்தது. இந்த மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் நாக வழிபாடு எல்லா இடங்களிலும் அமோகமாக நடைபெறும். இந்த வழிபாட்டு முறை, காலம் காலமாக �
ஏன் பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது! சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது! ஏன் என்று சிந்தித்து இருக்கீ�
ஆடி.. பெயர் வந்தது ஏன்? ?தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடிமாதத்திற்கு என தனிச் சிறப்பு உண
சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநா
திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில்* மூலவர் : உய்யவந்த பெருமாள் (அபயப்ரதன்) | தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாசினி நாச்சியார்) பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்�
தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண்ணளிக்கும்
பண்ணாரி மாரியம்மன்* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப் பகுதியில், பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கிராம மக்கள், தங்கள் மாடுகளை, �
கோலாப்பூர் மஹாலக்ஷ்மி* (அம்பாபாய் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது) மஹாராஷ்டிரா அம்மனின் சக்தி பீட வரிசையில், கரவீரத்தலம் என்று அழைக்கப்படும் கோலாப்பூர் தலத்தில் தேவியின் க