tamilnadu epaper

கட்டுரை

கட்டுரை News

20-Jul-2024 09:05 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்   சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே   பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்   சந்திப்பவர்க்கு எளி�

20-Jul-2024 07:59 AM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில்*   மூலவர் : உய்யவந்த பெருமாள் (அபயப்ரதன்) | தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாசினி நாச்சியார்)   பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்�

20-Jul-2024 07:50 AM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்   சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே   பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்   சந்திப்பவர்க்கு எளி�

20-Jul-2024 07:49 AM

ஆடி மாதம் அம்மன் மாதம்*

சமயபுரம் மாரியம்மன்*   மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்

20-Jul-2024 07:48 AM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருநாவாய்(மலப்புரம் மாவட்டம், கேரளா) *திருநாவாய் நவமுகுந்தன் கோயில்*   மூலவர்: நாவாய் முகுந்தன் (நாராயணன்)   நின்ற திருக்கோலம்    தாயார்: மலர்மங்கை நாச்சியார் (சிற�

19-Jul-2024 02:03 PM

ஆச்சரியங்கள் நிரம்பிய ஆயிரம் கால் மண்டபம் பற்றி தெரியுமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் இந்த ஆலயத்தின் உள்ளே நாம் நுழைந்த உடன் பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு கலைநயம் மிக்க மண்டபங்களும் சன்னதிகளும், �

19-Jul-2024 01:55 PM

எல்லை காவல் தெய்வங்களுக்கு உகந்த ஆடி மாதம்......

நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களின் சீற்றத்தை கட்டுப்படுத்த ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட்டு பல்வேறு இயற்கை சீற்றத்தை தணித்ததாக ஆன்றோர்கள் தெரிவித்துள்ளனர். அத்தகைய காவல் �

19-Jul-2024 01:49 PM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருக்கடிகை/சோளிங்கர்* (வேலூர் மாவட்டம்)   மூலவர் : யோக ந்ருஸிம்ஹன்   தாயார் : ஸ்ரீ அமிர்தவல்லி    உற்சவர்: அக்காரக்கனி   இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும�

19-Jul-2024 01:47 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்   காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு   மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே   மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்

19-Jul-2024 01:46 PM

திருக்கடையூர் அபிராமி*

'அம்பிகையை தரிசிக்க சரபோஜி மன்னர் வருகிறார்' என்று கோயிலே பரபரத்துக் கிடந்தது. ஆனால் உலக நினைவேயின்றி சுப்ரமணிய பட்டர் அம்பிகையின் முக ஜொலிப்பில் மெய் மறந்திருந்தார்.    அவர்