வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளி�
திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில்* மூலவர் : உய்யவந்த பெருமாள் (அபயப்ரதன்) | தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாசினி நாச்சியார்) பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்�
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளி�
சமயபுரம் மாரியம்மன்* மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்
திருநாவாய்(மலப்புரம் மாவட்டம், கேரளா) *திருநாவாய் நவமுகுந்தன் கோயில்* மூலவர்: நாவாய் முகுந்தன் (நாராயணன்) நின்ற திருக்கோலம் தாயார்: மலர்மங்கை நாச்சியார் (சிற�
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் இந்த ஆலயத்தின் உள்ளே நாம் நுழைந்த உடன் பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு கலைநயம் மிக்க மண்டபங்களும் சன்னதிகளும், �
நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களின் சீற்றத்தை கட்டுப்படுத்த ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட்டு பல்வேறு இயற்கை சீற்றத்தை தணித்ததாக ஆன்றோர்கள் தெரிவித்துள்ளனர். அத்தகைய காவல் �
திருக்கடிகை/சோளிங்கர்* (வேலூர் மாவட்டம்) மூலவர் : யோக ந்ருஸிம்ஹன் தாயார் : ஸ்ரீ அமிர்தவல்லி உற்சவர்: அக்காரக்கனி இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும�
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்
'அம்பிகையை தரிசிக்க சரபோஜி மன்னர் வருகிறார்' என்று கோயிலே பரபரத்துக் கிடந்தது. ஆனால் உலக நினைவேயின்றி சுப்ரமணிய பட்டர் அம்பிகையின் முக ஜொலிப்பில் மெய் மறந்திருந்தார். அவர்