மேற்குத் தொடர்ச்சி மலையில், தொடர்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி ஆடுவதுபோல் அமைந்துள்ள இயற்கைத்தாயின் பொன்மகள்தான் இந்த வால்பாறை. சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுட�
இளன் வாங்கிய புதிய பேனா கீழே விழுந்து உடைந்ததும் கதிரும், இளனும் சேர்ந்து விஜய் பேனா வாங்க கூட வரும் போதே தெரியும் இப்படித் தான் நடக்கும் என்று சொல்லி விஜயை குற்றம் சுமத்தினார்கள்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். மகள் சுஜிதாவிடம் அப்பா ஆனந்தன் சொல்லிக் கொண்டிருந்தார். "அம்மா சுஜிதா! எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு .போன வாரம் காலையில�
அந்த தனியார் மருத்துவமனையில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'சர்'ரென்று வந்து நின்ற ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரக்சரோடு இறக்கப்பட்ட பெண்ணை அவசர அவசரமாக இழுத்துக் கொ
கலா அந்த கிராமத்திலே அதிகம் படித்தவள்.அதனால் ஏதேனும் கடிதம் எழுதவும் தேவையான எந்த உதவியும் அவளிடம் கிராமமக்கள் வந்து கேட்பார்கள்.அவளும் இன்முகத்துடன் செய்வாள்.அந்த
கந்துவட்டி கந்தப் பன் வட்டிக்குக் கொடு த்து வாங்குவதில் அகாய சூரனாக இருந்தான். கந்தப்பன் இந்த மஞ்சக்குடி கிராமத்துக்கு எப்படி வந்தான், எப்போது வந்தான் என்று எவருக்கு�
அலுவலக வேலையாக வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய சுந்தரம், வீட்டுக்குள் நுழையும் போதே மனைவி ராதா விடம் ஜெகன் வந்தானா என்று கேட்டதுமே வந்தான்....வந்தான்.... இன்னமும் அவன் மாறவே இல்லீங�
புரொபசர் சுந்தரம் கல்லூரியில் மிகவும் பாபுலர்.திறமைசாலி மற்றும் நேர்மையானவர். கடின உழைப்பால் மட்டுமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.இது அவர் மனைவி விமலா மகள் சித்ரா மக�
விமலா எல்லா வீட்டு வேலைகளையும் முடித்து மாமியாருக்கு செய்யும் கடமைகளையும் செய்து, சாப்பாடு தண்ணீர் எல்லாம் அருகில் எடுத்து வைத்து அவள் கிளம்ப ஆயத்தமானாள் . தலை சீவி போட்டு வைத்து பூ வ
ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை என்றாலே சோம்பல் வந்து தானாக ஒட்டிக் கொள்ளும். தமிழ்நாடு பண்பலையில் பாடலை ஓடவிட்டு நான் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தேன். ட�