கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பொன்னுரங்கம் தன் கைப்பையில் பணக்கட்டுகளைத் திணிப்பதைப் பார்த்த அவரது பேத்தி கலைவாணி கேட்டாள். "எதுக்கு தாத்தா இவ்வளவு பணம்?” "தான
"ஒரு கட்டிங் மட்டும் போடுடா..." " விடியங்காட்டியுமா வேண்டாம் சாமி.." "காலையில சாப்பிட்டா கிக்கா இருக்கும்டா" " ஆமாடா.. வெறுவயித்துல எப்படி சாப்பிடுறது..." "வெற
தன் இளைய மகன் இன்பா ஆசைப்பட்டுக் கேட்டானே என்று பீங்கானில் செய்யப்பட்ட பன்றி பொம்மை உண்டியலை அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தார் தந்தை தன்ராஜ். அந்த உண்டியலைப் பார்த்தவுடன
எழுதியவர்: மணமேல்குடி கவி-வெண்ணிலவன் ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள் ரேவதி. மேகக் கூட்டங்கள் ஒன்று கூடி ஏதோ ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தன. பார்வையினை ம�
விமான நிலையத்தின் சோதனைகளைக் கடந்து உள்ளே போகும்வரை கேட்கவில்லை முல்லையின் கணவன் முத்துராமன்.முதன் முதலாக அயல்நாட்டுப் பயணம். வழியனுப்ப வந்திருக்கிறார்கள். சக்கர நாற்காலிய�
"லவ் பண்றப்ப...பூவாங்கி கொடுக்க தெரிஞ்ச உனக்கு இப்படி காலி பிளவர் பூ காய்ஞ்சு போனது கூட தெரியாம வாங்கி வந்து என் கழுத்த அறுப்பியா...?நரேஷின் காதல் மனைவி ஜோதியின் அந்தக்கால தியாக ராஜ பாகவத
சில வருட இடைவெளிக்குப் பிறகு பக்கத்து ஊரில் இருக்கும் என்னுடைய நண்பன் நரேந்திரனைப் பார்க்கப் போயிருந்தேன். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்ற அவன், "என்னடா பரசு, வருஷக்கணக்கா க
ஒரு நாள் ரெண்டு நாளல்ல... கிட்டத்தட்ட ஒரு வருஷமா என்னைப் பின் தொடர்ந்து, நான் போகும் இடத்திற்கெல்லாம் வந்து, என் வீட்டிற்கு எதிரேயுள்ள செம்மொழிப் பூங்காவில் என் தரிசனத்திற்காக இரவு நெ�
"சுவாமி, தலைவர் தர்மா இன்னும் போகவில்லை. தன் மகள் திருமணத்தை தாங்கள் திருக்கரங்களால் திருமண நாண் எடுத்துக்கொடுத்து நடத்திவைக்க தங்கள் சம்மதம் தெரிவிக்கும்வரை இங்கிருந்து ப
வயல் வேலை முடிந்து வீட்டிற்கு நுழைந்த பழனி, அம்மா வயிற்றுவலியால் துடி துடிப்பது கண்டு பதறியவன் ,மனைவியிடம் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான். அவன் கிராமத்தில் இருந்�