tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

09-Aug-2024 11:56 AM

"தானம்… தர்மம்"

கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பொன்னுரங்கம் தன் கைப்பையில் பணக்கட்டுகளைத் திணிப்பதைப் பார்த்த அவரது பேத்தி கலைவாணி கேட்டாள். "எதுக்கு தாத்தா இவ்வளவு பணம்?”        "தான

08-Aug-2024 09:33 AM

ரசீது!

"ஒரு கட்டிங் மட்டும் போடுடா..."   " விடியங்காட்டியுமா வேண்டாம் சாமி.."   "காலையில சாப்பிட்டா கிக்கா இருக்கும்டா"   " ஆமாடா.. வெறுவயித்துல எப்படி சாப்பிடுறது..."   "வெற

08-Aug-2024 09:29 AM

உண்டியல்

தன் இளைய மகன் இன்பா ஆசைப்பட்டுக் கேட்டானே என்று பீங்கானில் செய்யப்பட்ட பன்றி பொம்மை உண்டியலை அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தார் தந்தை தன்ராஜ்.   அந்த உண்டியலைப் பார்த்தவுடன

07-Aug-2024 09:27 AM

காதலுக்கு ஊனமில்லை

எழுதியவர்: மணமேல்குடி கவி-வெண்ணிலவன்          ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள் ரேவதி. மேகக் கூட்டங்கள் ஒன்று கூடி ஏதோ ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தன. பார்வையினை ம�

07-Aug-2024 09:25 AM

பெரிய பாசம்…

விமான நிலையத்தின் சோதனைகளைக் கடந்து உள்ளே போகும்வரை கேட்கவில்லை முல்லையின் கணவன் முத்துராமன்.முதன் முதலாக அயல்நாட்டுப் பயணம். வழியனுப்ப வந்திருக்கிறார்கள்.   சக்கர நாற்காலிய�

06-Aug-2024 09:58 AM

லவ்வு

"லவ் பண்றப்ப...பூவாங்கி கொடுக்க தெரிஞ்ச உனக்கு இப்படி காலி பிளவர் பூ காய்ஞ்சு போனது கூட தெரியாம வாங்கி வந்து என் கழுத்த அறுப்பியா...?நரேஷின் காதல் மனைவி ஜோதியின் அந்தக்கால தியாக ராஜ பாகவத

06-Aug-2024 09:57 AM

என்ன கண்றாவி இது

சில வருட இடைவெளிக்குப் பிறகு பக்கத்து ஊரில் இருக்கும் என்னுடைய நண்பன் நரேந்திரனைப் பார்க்கப் போயிருந்தேன்.   மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்ற அவன், "என்னடா பரசு, வருஷக்கணக்கா க

05-Aug-2024 10:28 AM

"கடலில் மிதக்கும் காதல்"

ஒரு நாள் ரெண்டு நாளல்ல... கிட்டத்தட்ட ஒரு வருஷமா என்னைப் பின் தொடர்ந்து, நான் போகும் இடத்திற்கெல்லாம் வந்து, என் வீட்டிற்கு எதிரேயுள்ள செம்மொழிப் பூங்காவில் என் தரிசனத்திற்காக இரவு நெ�

05-Aug-2024 10:27 AM

சுருளி சுவாமிகள்.

     "சுவாமி, தலைவர் தர்மா இன்னும் போகவில்லை. தன் மகள் திருமணத்தை தாங்கள் திருக்கரங்களால் திருமண நாண் எடுத்துக்கொடுத்து நடத்திவைக்க தங்கள் சம்மதம் தெரிவிக்கும்வரை  இங்கிருந்து ப

04-Aug-2024 03:26 PM

பெட்ரோல்

வயல் வேலை முடிந்து வீட்டிற்கு நுழைந்த பழனி, அம்மா வயிற்றுவலியால் துடி துடிப்பது கண்டு பதறியவன் ,மனைவியிடம் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான்.   அவன் கிராமத்தில் இருந்�