பள்ளிக்குச் சென்ற அசலா இன்னும் திரும்பவில்லை. இங்கே அங்கே என்று எங்கும் தேடியாயிற்று. ஏழு வயது குழந்தை மலர்ந்து சிரிக்கையில் மனது நிறைந்துவிடும். மலை விட்டு இறங்கி பள்ளியில் பட�
வாசு -பிரியா தம்பதியரின் ஒரே செல்ல மகன் ரஞ்சன் . ரஞ்சன் மீது அளவுகடந்து அன்பும் ,பாசமும் வைத்திருந்தனர் .அவர்களது உலகமே தன் பிள்ளை ரஞ்சனாகத் தான் இருந்தது . ரஞ்சனுக்கு அப்பா ,அம்ம
சவமாய்க் கிடந்த பவானியின் அருகிலமர்ந்து உறவுப் பெண்கள் கதற, தள்ளி நின்று அழுது கொண்டிருந்தான் அவள் கணவன் குமாரசாமி. மெல்ல அவனை நெருங்கி வந்த ஊர்ப் பெரியவர் சன்னக்குரல�
ஸ்ரீ கிருஷ்ணனைப்பற்றி படித்தாலே கிடைக்கும் புண்ணியம்.இதோ ஒரு சிறிய கதை ஆறாம் வகுப்பு "ஏ" பிரிவு. கிளாஸ் டீச்சர் ஸ்ரீனிவாச ராமானுஜம்.கணக்கு வாத்தியாரும் அவரே. தலைமை ஆசி
கருவறை நடை சாற்ற முயன்றவனிடம் அவசரகதியில் கண்ணீரும் கவலையும் அவள் ஓடி வந்தாள். சாமீ.... சொல்லுமா .. பூ கட்டி பாக்கனும் சாமீ ... சரீ..ம்மா அழாதே பார்த்தி�
கீர்த்தி வேணுவின் சொந்த கிராமத்திலிருந்து வந்திருந்த ஒரு சிலர் முன்னறையில் அமர்ந்திருந்தார்கள். “இப்ப என்னால எந்த உதவியும் செய்ய முடியாது. பின்னாடி யோசிக்கலாம்&rdquo
தன் மாமியார் மரித்த செய்தியை மனைவி போனில் சொன்னதும் பதறிப் போனார் குமார். உடனே வந்த வேலையை உதறி விட்டு வீட்டுக்குத் திரும்ப யத்தனித்தார். அப்பா இறந்ததும், தனியே இருக்கும் தன் �
பட்டுக்கோட்டைராஜா ``இந்த தறுதலையைத் தவமிருந்து பிள்ளையாப் பெத்ததுக்கு நீ பேசாம மலடியாவே இருந்திருக்கலாம் மரகதம்!”- மார்த்தாண்டம் தாண்டவமாடினார். &nb
ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன். நடிகை சுவேதா அப்போதுதான் குளித்து முடித்தாள். நைட்டியில் இருந்த சுவேதா மின்விசிறியின் முன் நின்று கொண்டு ஈரக் கூந்தலை உலர்த்�
"இந்தாங்க, நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத்தெரியாது!.. இந்த இரண்டு பிளௌவ்ஸ்களையும் உடனே தச்சிக்கொண்டாங்க!" என்றாள் மனைவி. கடை...கடையாய் ஏறி இறங்கினேன் ஒருத்த�