ஒரு மழைக்கால மாலையில், கண்ணன், நீலாவை சந்திக்க ஒரு சின்ன காபி கடைக்கு வந்தான். அவர்களுடைய காதல் என்னவாகப் போகும் என்பதே அவன் மனசில் இருந்த ஒரே கேள்வி, கவலை.. மூன்று ஆண்டுகளாக இருவர�
"ஏம்பா கோபாலு... உன்னையும் உன் சம்சாரத்தையும் ஊர்ப் பஞ்சாயத்துல வெச்சு... ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அறுத்து விட்டாச்சல்ல?... அப்புறம் எதுக்குப்பா மறுபடியும் பிராது கொடுத்திருக்கே?&
கைனடிக் ஹோண்டாவை சேகர் காந்தி சிலை அருகே நிறுத்தி விட, வினோதினியும் இறங்கினாள். நாளை அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. " மங்கலம்" திருமண தகவல் மையத்தின் ம�
* காந்தி மைதானத்தில் 'பைந்தமிழ் மாமணி' விருது சண்முகத்துக்கு வழங்கும் விழா பிர்மாண்டமாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. ஏ4 அளவில் பல வண்ணத்தில் சண்முகம் படத்த
ஏன் கலா கல்யாணம் வேணாம்னு சொல்றே?" "எனக்குப் பிடிக்கலேன்னா விட்டுடு வர்ஷா!" "காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா கலா?" "அதெல்லாம் உனக்கெதுக்கு?!"
பெற்ற பிள்ளைகளிடம் நீ இப்படி ஆகணும் ? அப்படி ஆகணும் ? நீ இது தான் படிக்கணும்,அது தான் படிக்கணும்ன்னு ஆர்டர் போட்டு கண்ட்ரோல் பண்ணாதீங்க. நீ அவன போல ஆகணும் ,இவன போல ஆகணும்ன்ன�
"ஏண்டா திவாகர்... வீட்ல வயசுக்கு வந்த தங்கச்சிக ரெண்டு பேர் கல்யாணத்துக்கு நிற்கும் போது.... நீ பாட்டுக்கு எவளையோ காதலிச்சிட்டு... அவளைத்தான் கட்டிக்கப் போறேன். அதுவும் "உடனே கல்யா
கலைவாணி அந்த பங்களா வீட்டின் வேலைக்காரி. அன்று வரப்போகும் விருந்தினர்களுக்காக அசைவம் சமைக்கும் போது மகன் குணசீலனை நினைத்தாள். ஏழாம் வகுப்புப் படிக்கும் அவன் ஒரு அசைவ விர�
பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் நிகில் மிகவும் துடிப்பானவர். மிகவும் கைராசிக்காரர் எனப் பெயரெடுத்தவர். அவரை நம்பி வந்த இதய நோயாளிகள் யாரையும் அவர் கைவிட்டதில்�
ராதிகா அந்தக் காய்கறிக்காரியிடம் காய்கள் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. காரணம்?... அவள் ஒரு பஜாரி. அவளை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். வெளிப்பு�