விமான நிலையத்தின் சோதனைகளைக் கடந்து உள்ளே போகும்வரை கேட்கவில்லை முல்லையின் கணவன் முத்துராமன்.முதன் முதலாக அயல்நாட்டுப் பயணம். வழியனுப்ப வந்திருக்கிறார்கள். சக்கர நாற்காலிய�
"லவ் பண்றப்ப...பூவாங்கி கொடுக்க தெரிஞ்ச உனக்கு இப்படி காலி பிளவர் பூ காய்ஞ்சு போனது கூட தெரியாம வாங்கி வந்து என் கழுத்த அறுப்பியா...?நரேஷின் காதல் மனைவி ஜோதியின் அந்தக்கால தியாக ராஜ பாகவத
சில வருட இடைவெளிக்குப் பிறகு பக்கத்து ஊரில் இருக்கும் என்னுடைய நண்பன் நரேந்திரனைப் பார்க்கப் போயிருந்தேன். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்ற அவன், "என்னடா பரசு, வருஷக்கணக்கா க
ஒரு நாள் ரெண்டு நாளல்ல... கிட்டத்தட்ட ஒரு வருஷமா என்னைப் பின் தொடர்ந்து, நான் போகும் இடத்திற்கெல்லாம் வந்து, என் வீட்டிற்கு எதிரேயுள்ள செம்மொழிப் பூங்காவில் என் தரிசனத்திற்காக இரவு நெ�
"சுவாமி, தலைவர் தர்மா இன்னும் போகவில்லை. தன் மகள் திருமணத்தை தாங்கள் திருக்கரங்களால் திருமண நாண் எடுத்துக்கொடுத்து நடத்திவைக்க தங்கள் சம்மதம் தெரிவிக்கும்வரை இங்கிருந்து ப
வயல் வேலை முடிந்து வீட்டிற்கு நுழைந்த பழனி, அம்மா வயிற்றுவலியால் துடி துடிப்பது கண்டு பதறியவன் ,மனைவியிடம் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான். அவன் கிராமத்தில் இருந்�
மேற்குத் தொடர்ச்சி மலையில், தொடர்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி ஆடுவதுபோல் அமைந்துள்ள இயற்கைத்தாயின் பொன்மகள்தான் இந்த வால்பாறை. சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுட�
இளன் வாங்கிய புதிய பேனா கீழே விழுந்து உடைந்ததும் கதிரும், இளனும் சேர்ந்து விஜய் பேனா வாங்க கூட வரும் போதே தெரியும் இப்படித் தான் நடக்கும் என்று சொல்லி விஜயை குற்றம் சுமத்தினார்கள்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். மகள் சுஜிதாவிடம் அப்பா ஆனந்தன் சொல்லிக் கொண்டிருந்தார். "அம்மா சுஜிதா! எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு .போன வாரம் காலையில�
அந்த தனியார் மருத்துவமனையில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'சர்'ரென்று வந்து நின்ற ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரக்சரோடு இறக்கப்பட்ட பெண்ணை அவசர அவசரமாக இழுத்துக் கொ