அதிர்ந்தார் அரசியல் தலைவர். எதிரிகள் யாரோ அவரது பங்களாவில் 'பாம்' வைத்திருப்பதாக செல்போனில் தகவல் வர, நடுநடுங்கினார். இன்னும் சற்று நேரத்தில் சிதறிப் போகப் போகிறோமே எ�
ஒவ்வொரு தடவையும் நான் சண்டை போட்டுக்கிட்டு பொறந்த வீட்டுக்கு வந்துட்டா... என் புருஷன் அதிகபட்சம் பத்து நாள்தான் தனியா இருப்பார்.. அதுக்கு மேல அவரே வலிய வந்து... என்னைச் சமாதானம் பண்ணிக் �
சாா் ஒரு சேதி சாா் என்றபடியே லதா தன்னுடைய கிளாஸ் வாத்தியாாிடம் பயந்து நடுங்கியவாறே ஒரு தகவலை சொன்னாள், பொய் சொல்லாத லதா உனக்கும் நிவேதாவுக்கும் எப்போதும் சண்டை வரும் எனக்
அங்கே இங்கே என்று தேடிப்பிடிச்சு ஆறுமுகம் தன்மகன் பாண்டியனுக்கு ஒரு பெண்ணை பார்த்தார். பாண்டியனுக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் நல்ல வேலை. மணப்பெண் கலாவும் பாண்டியனுக்கு சளைத்தவள் �
மதி, கதை கவிதை கட்டுரை எழுதிப்பார்த்து சோர்ந்தவன் மேடை ஏறி பேச்சுப்பயிற்சியும் செய்து பார்த்தான். அவன் கலை ஆர்வத்தை உணர்ந்து யாரும் நாலு வார்த்தை அவனைப் புகழ்ந்து பேசவில்லை என்ற பெர�
மிகுந்த மன உளைச்சல் மனிஷாவிற்கு. திருமணமாகி ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. மனிஷாவின் கணவன் கந்தர்வ் ஒருநாள் கூட... ஏன்?... ஒருவேளை கூட அவளது சமையலைப் பாராட்டியதே இல்லை. �
சக ஊழியனான ஆறுமுகத்திடம் சீரியஸாய்ச் சொன்னான் கோபால். "ஆறுமுகம்... நாம ரெண்டு பேரும் வீடு வீடாப் போய் கேஸ் சிலிண்டர் டெலிவரி பண்ற சாதாரண ஆளுங்க.... நாம போய் நம்ம வீட்டுக்கு வி
மாணிக்கம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தன்னுடைய இளைய மகளான அஞ்சலிக்கு படிப்பு முடிந்ததும் பல வரன்களை பார்த்து கடைசியாக வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினீயர் மாப்பிள்ளை கௌதமிற்கு திர
பட்டுக்கோட்டைராஜா இன்று என் நண்பனின் கவிதை நூல் வெளியீட்டுவிழா. இதற்கெல்லாம் கூட்டம் வராது என்று அலட்சியமாய் வந்த என்னை மண்டபத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் மிரளவைத்து விட்டது.
கோயிலுக்கு 6 மணிக்கெல்லாம் வந்துவிட்டான் விவேக். அவன் வந்தபிறகு பகல்பணி பார்த்த ராமு கிளம்பினான். வரேன் விவேக். நாளைக்குப் பார்க்கலாம். சரிங்கண்ணே.. என்று அவனை வழியனுப்பி வைத்தான