கோயிலுக்கு 6 மணிக்கெல்லாம் வந்துவிட்டான் விவேக். அவன் வந்தபிறகு பகல்பணி பார்த்த ராமு கிளம்பினான். வரேன் விவேக். நாளைக்குப் பார்க்கலாம். சரிங்கண்ணே.. என்று அவனை வழியனுப்பி வைத்தான
பத்மநாபன் சமீபத்தில் ரிடையர் ஆன ஒரு அரசாங்க அதிகாரி.ஆன்மீக வாதி.எல்லா விஷயங்களிலும் மிகவும் கண்டிப்பானவர்.அவர் எப்படி இருக்கிறாறோ எல்லோரும் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்
பானு அழுதபடி இருந்தாள்.ராதா என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தாள். மணிஇரவு 12. ஒரு முடிவுக்கு வந்த ராதா; வெளிநாட்டில் இருக்கும் தன்மகன் பாபுவுக்கு போன் போட்ட�
மகனின் கடிதத்தை பிரித்தாள் மாலதி... "அன்புள்ள அம்மாவுக்கு, என்னைத்தேடவேண்டாம். உங்களை விட்டு நான் வெகுதூரத்தில் இருக்கிறேன். நீங்கள் சொன்ன எதையும் நான�
பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் கடந்த ஆறு மாதங்களில் இருபது ஏஐ ரோபோக்கள் தற்கொலை எனும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது...' டிவி செய்தியைப் பார்த்துக் கொ
"அந்த புது வேலைக்காரனை உடனே துரத்துங்க.... நான் வரும் போது மற்ற வேலைக்காரர்களெல்லாம் செய்யற வேலையை அப்படியே விட்டுட்டு... குனிஞ்சு நின்னு...என்னைக் கும்பிடுறாங்க!... ஆனா இவன்... பார்த்தும் பா
கதிரவனின் இளம் கதிர்களின் வெளிச்சத்தில் கணேஷ் பார்க்கில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு முன் ஒரு ஜோடி...இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு மெதுவாக பேசிக்கொண்டே சென்று கொண்
கத்தரிக்காயா இது....ஒரே பூச்சியா இருக்கு... பார்த்து வாங்க மாட்டிங்களா? ஏங்க... வெங்காயம் எப்படி இருக்கு பாருங்க..... கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பேயில்லை! காசு கொடுத்துதானே வாங்குறீங்க.
ராணுவத்தில் தன் கணவனை இழந்த மீனாட்சிப்பாட்டிக்கு உறவுகள் திரும்பவும் கல்யாணம் செய்துவைக்கவில்லை.தனியாகவே காலத்தை ஓட்டி விட்டாள். கீழத்தெரு கடைசியில் பாட்டிக்குச் சொந்தமான குடிசை �
மகிழ்ச்சி.பெரும் மகிழ்ச்சி. 1000 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தயாரிக்கும் முயற்சியில் முழு வெற்றி. சயின்டிஸ்ட் சஹன் துள்ளிக் குதித்தார். தன் கீழ் பணிபுரியும் ஒவ�