“நாகமணிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டாமே…?” என்றார் பண்ணையார் பரமசிவம் கூலியாள் வெள்ளச்சாமியிடம். “ஆமாங்கய்யா கருப்பசாமி மகனுக்குத்தான் கொடுக்கிறதா ஏற்பாடு…!” &
ராதிகா அந்தக் காய்கறிக்காரிடம் காய்கள் வாங்குவது எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. காரணம்?... அவள் ஒரு பஜாரி.... பெண் ரவுடி. அவளை ஓரிருதரம் மார்க்கெட்டில் பார்த்திருக்கி�
தன் போலீஸ்காரக் கணவர் பத்தாண்டுகளுக்கு முன் கொள்ளைக் கும்பலைப் பிடிக்கப் போன இடத்தில் இறந்து விட, அன்றிலிருந்து அந்தப் போலீஸ் உத்தியோகத்தை அறவே வெறுத்தாள் கோகிலா. அவ�
வருமான வரி -------------------------- "என்னங்க இன்கம்டாக்ஸ் ஆபீஸ்லேருந்து போன்" மனைவி சரோஜாவிடமிருந்து பதட்டத்துடன் போனை வாங்கிக் கொண்டார் சிவராமன். "நீங்க மிஸ்டர் சிவர�
திவ்யாவுக்கு அந்த செய்தியை கேட்டதில் இருந்து மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. வேறொன்றும் இல்லை. சுடிதார் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வரலாம் என்ற உத்தரவு .
பாரிக்கு இந்த வாரம் இரவுப்பணி. தனியார் கைப்பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை. கைப்பைக்குக் கைப்பிடி வைப்பதில் பாரி நிபுணன். அவனைத் தவிர அத்தனை அழகாக வைக்கமுடியாது. ஆகவே ந�
தன் போலீஸ்காரக் கணவர் பத்தாண்டுகளுக்கு முன் கொள்ளைக் கும்பலைப் பிடிக்கப் போன இடத்தில் இறந்து விட, அன்றிலிருந்து அந்தப் போலீஸ் உத்தியோகத்தை அறவே வெறுத்தாள் கோகிலா. அவ�
துணிந்துவிட்டாள் துளசி. அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை. வற்றிய மார்பில் பால் குடிக்க வழியில்லாமல் பசியில் அழும் கைக்குழந்தை. உதவிசெய்ய உறவினர்க�
எடிட்டர் அறை. "ம்மா... உன் அக்கா இறந்தது காலாவதியான மாத்திரையை தின்னுதான்'ன்னு எங்களுக்கும் தெரியும்... இருந்தாலும் "பருவப் பெண் தற்கொலை"ன்னு போட்டால்தான் எங்க பேப்பர் விற்கும
ராஜாவும் மைதிலியும் பால்ய நண்பர்கள்.இருவரின் வீடும் அருகருகே அமைந்திருக்க, தினமும் பள்ளிக்கு ஒன்றாக சென்று ஒன்றாக வருவார்கள். ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாக படித்தவர்கள், உயர்கல்விக்கு �