மாலை 5-மணிக்கு மேலாக , " மீனாட்சி சுந்தரம் இல்லம் ". அகலமான வராந்தாவுடன் கூடிய பெரிய வீடு. மாலை நேரம் , வயது அறுபத்து ஐந்தை கடந்த நிலையில் , சுந்தரத்திற்கு ஒரு ஆசை, தன் மனைவி மீ�
இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை. வழக்கம்போல குளித்துவிட்டு ஒரு தேநீரை மட்டும் அருந்திவிட்டுக் கோயிலுக்குப் போய் வணங்கிவிட்டு பின் கடைத்தெருவில் விரதம் செய்வதற்கு வாழையிலை மற்றும் அகத�
``இது ரொம்ப விநோதமாயிருக்கு…மதியம் வாங்கி வீட்டுல கொண்டுவந்து நிறுத்தின காரை பொழுது விடிஞ்சி காணலைன்னா எனக்கு ஆச்சர்யமா இருக்குய்யா!”-என்றார் இன்ஸ்பெக்டர் சந்திரன். ``நான் சொல்
தான் வாங்கி வந்த புடவையை, "பிடிக்கவில்லை" என்று முகச்சுளிப்போடு சொன்ன மனைவியைக் கோபமாய் பார்த்தான் துரை. அவன் கோபத்தைப் புரிந்து கொண்ட தேன்மொழி வேக வேகமாக உள் றைக்குக் செ
புலவர் தன் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில் கரைகண்டவர். மாகாளியின் அருளால் இவர் சொன்ன வாக்கும் பலிக்கும்
நண்பர்களோடு காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வந்த நான் வழி தவறி அடர்ந்த காட்டுக்குள் தனியாளாய் அலைந்து, திரிந்து... கடைசியில் அந்த காட்டுவாசிக் கும்பலிடம் சிக்கிய போது என்னையே அறியாமல் பய�
அடுத்து வரும் சவாரிக்காக ஆட்டோவுடன் காத்திருந்தபோது செல்போன் ஒலித்தது. எடுத்தேன். எதிர் முறையில் ரமேஷிடமிருந்து அழைப்பு. " சொல்லு ரமேஷ்!" அவனிடம் சிறிது நேரம�
சங்கரும், மனைவி மீனாவும், அம்மாவையும் அப்பாவையும் ஹோமிற்கு அழைத்துப் போனாா்கள், அப்பா சேதுராமன் தள்ளாமையாக மனைவி தேவகி கையைப் பிடித்தபடியே உள்ளே வந்தாா் , ஹோம் மேன�
என்ன ஒரு அநியாயம் யார இந்த காலத்துல நம்பறதுனே தெரியல, நல்லவன் மாதிரி இருக்கிறானுங்க ,அம்பி மாதிரி சொல்றதெல்லாம் தலையாட்டுறாங்க அப்புறம் அவனுங்க புத்தி காமிச்சர்றானுங்க , வாக�
தனியார் பள்ளி ஆண்டு விழா, ஆரவாரமாக சென்று கொண்டிருந்த பள்ளி ஆண்டு விழாவில் , பேச்சு போட்டி நடந்து கொண்டிருந்தது. தன் மகனின் பேச்சை கேட்க , மிகுந்த ஆர்வமாக முன் வரிசையில் அமர்ந்து �