தியாகு தன் மச்சினன் கோபியை கன்னத்தில் அறைந்ததை தெருவே பார்த்தது. "மாப்ள என்னை அடிங்க... பரவாயில்லை!... ஆனா நீங்களே நேரில் வந்து என் தங்கச்சியை திருப்பி கூட்டிட்டு வந்திடுங்க!".
எங்கள் மாடி வீட்டின் பால்கனியிலிருந்து பார்த்தேன். கீழ் வீட்டிற்குள் சில ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தார்கள். என்ன ஏதென்று புரியவில்லை எனக்கு. “ராணி, கீழ்வீட்ல என்ன நடக்
ஆபீஸில் நாளை போர்டு மீட்டிங். எம்.டி.யின் பர்ஸனல் செகரட்டரி காயத்ரி பிரசவ லீவில் சென்றிருப்பதால் இம்முறை தீர்மானங்களை எழுதி வாசிக்கும் பணி என் தலையில் விழுந்த்து. "திவாகர்… நாளைக்க�
அன்று அலுவலகமே களையிழந்தது போல் இருந்தது. காரணம் வழக்கமாக கலகலப்பாக பேசும் வெங்கட் மௌன சாமியாராக இருந்ததுதான்... அவனது மௌனம் எல்லோருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கம்
கவின் தம்பி கயிலனின் பிறந்தநாள் அன்று. தெருவில் உள்ள கவின் நண்பர்களைப் பிறந்த நாளுக்கு கவின் அம்மா அழைத்திருந்தாள். எதேச்சையாக கவின் தாத்தாவும் அம்மாச்சியும் வந்திருந்தார்கள்.  
பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கிரிதேஷூக்கு திடீரென்று ஒரு வினோதமான ஆசை. ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன? தமிழகத்தின் நம்பர் ஒன் டைரக்டரான ஷ�
எப்போதும் கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஸாஃப்ட்வேர், என்று குடைந்து கொண்டு, தன்னை ஒரு விஞ்ஞானி எனப் பறைசாற்றிக் கொண்டு திரியும் என் நண்பர் திவாகர், தனது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பை பற்றி சொல்
தீர்த்தமலை. கடும் கோடையிலும் வற்றாத ஒரே சீராக மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும் ராமர் தீர்த்தத்தில் குளிக்க ஆண்களும் பெண்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர் . அப�
ஒரே வண்டியில் புறப்பட்டார்கள் கோபாலும் கண்ணதாசனும். அவர்களின் மேலதிகாரி ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் இருக்கிறார். சொஞ்சங் காயங்களோடு தப்பிப் பிழைத்துவிட்டார். &n
மருதன் பார்ப்பதற்கு ஏழை வீட்டு பையன் போல் இருக்கிறான். கரை படிந்த சட்டை, எளிமையான தோற்றம். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறான் பாலாஜி. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்க�