tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

29-Jun-2024 12:36 PM

"திருடன் வாழ்க!"

சுமதி... கொஞ்சம் இங்கே வா!... இன்னிக்கு திவாகர் கார் டெலிவரி எடுக்கறானாம்... அதுக்கு முன் பணம் கட்ட ஒரு அம்பதாயிரம் வேணும்னு கேட்டிருந்தான்!.... நான் பேங்கிற்கு போய் லாக்கரிலிருந்து உன்னோட ந�

28-Jun-2024 08:43 PM

அவன்தான் மனிதன்

நவீன் செய்வதறியாது விழித்தபடியே. தின்டிவனம் பேருந்து நிலைய அவுட்டரில் நின்று கொண்டிருந்தான். யாாிடமாவது லிப்ட் கேட்டு ஊருக்கு போகவேண்டியதுதான் வேறு வழியில்லை     காதில் செல்

28-Jun-2024 08:42 PM

ஒரு பிடி அட்வைஸ்

மாலதி"   பக்கத்து வீட்டு மாமியின் குரல் கேட்டது. போச்சு. துருவித் துருவி கேட்பாங்களே. டபாய்க்க முடியாது. இருவரின் சத்தமும் கேட்டிருக்கும்.   "வாங்க. சமைச்சுகிட்டு இருக்கேன

27-Jun-2024 09:38 PM

அளவு

அந்த ஊரில் மிகப்பிரபலமான டெய்லர் மைக்கேல்.   வீட்டின் முன்புறமே கடை வைத்திருந்தார்.   ஆறரை அடிக்கு மேல் உயரம்.ஆஜானுபாகுவான தோற்றம்.   “அண்ணே... எனக்கு பேண்ட் ஷர்ட்

27-Jun-2024 09:38 AM

எங்கள் ஊர் 'திருக்கண்டீஸ்வரம்' சிறப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய  கிராமம் திருக்கண்டீஸ்வரம். இவ்வூர் நன்னிலம் சட்டமன்ற  தொகுதிக்கும், நாகை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. 2011 ஆ�

27-Jun-2024 09:37 AM

அடிப்பார் வலியார்

தன் தட்டில் புதினா சட்னி விழுந்த மறுநிமிடமே "விருட்"டென எழுந்து மாலினியின் கன்னத்தில் பேய்த்தனமாய் அறைந்தான் முத்து.    "ஏண்டி... 'இன்னைக்கு தேங்காய் சட்னி செய்!'னு தானே சொன்னேன்?

26-Jun-2024 09:18 PM

பார்க்காதே

சோபாவில் அமர்ந்தபடி செல்லைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் பிரேம்குமாரை அவனுக்கே தெரியாமல் பின்பக்கமாய் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா. திடீரென நிமிர்ந்து பார்த்த பிரே

26-Jun-2024 09:17 PM

பிச்சை

பாட்டியின் தட்டில் லொட்டென்று ஒரு ரூபாய் நாணயம் விழுந்தது. சற்று தள்ளி நின்று பார்த்தார் கதிரேசன். 'அஞ்சு ரூபா' என்று மனசு கணக்கு போட்டது.   கிழக்குக் கோபுர வாசல் அருகில் அரைமணிய

25-Jun-2024 09:11 PM

போஸ்ட் ஆஃபீஸ்

மகளின் கல்யாணப் பத்திரிக்கைகளை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்வதற்காக போஸ்ட் ஆபீஸ்கு கிளம்பினார் சங்கரன். போஸ்ட் ஆபீஸில் ஸ்டாம்ப் வாங்கி ஒவ்வொரு கவரிலும் ஸ்டாம்ப் ஒட்டிக் கொண்டிருந்�

25-Jun-2024 09:10 PM

ஜாடிக்கேத்த மூடி

தன் காதலன் கொடுத்த ஸ்லோ பாய்சனை பாலில் கலந்து கணவன் அறைக்கு எடுத்துச் சென்றாள் சுஜாதா.         படுக்கையில் படுத்தவாறு ஏதோவொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த தேவநாதன் அவ�