சுமதி... கொஞ்சம் இங்கே வா!... இன்னிக்கு திவாகர் கார் டெலிவரி எடுக்கறானாம்... அதுக்கு முன் பணம் கட்ட ஒரு அம்பதாயிரம் வேணும்னு கேட்டிருந்தான்!.... நான் பேங்கிற்கு போய் லாக்கரிலிருந்து உன்னோட ந�
நவீன் செய்வதறியாது விழித்தபடியே. தின்டிவனம் பேருந்து நிலைய அவுட்டரில் நின்று கொண்டிருந்தான். யாாிடமாவது லிப்ட் கேட்டு ஊருக்கு போகவேண்டியதுதான் வேறு வழியில்லை காதில் செல்
மாலதி" பக்கத்து வீட்டு மாமியின் குரல் கேட்டது. போச்சு. துருவித் துருவி கேட்பாங்களே. டபாய்க்க முடியாது. இருவரின் சத்தமும் கேட்டிருக்கும். "வாங்க. சமைச்சுகிட்டு இருக்கேன
அந்த ஊரில் மிகப்பிரபலமான டெய்லர் மைக்கேல். வீட்டின் முன்புறமே கடை வைத்திருந்தார். ஆறரை அடிக்கு மேல் உயரம்.ஆஜானுபாகுவான தோற்றம். “அண்ணே... எனக்கு பேண்ட் ஷர்ட்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமம் திருக்கண்டீஸ்வரம். இவ்வூர் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கும், நாகை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. 2011 ஆ�
தன் தட்டில் புதினா சட்னி விழுந்த மறுநிமிடமே "விருட்"டென எழுந்து மாலினியின் கன்னத்தில் பேய்த்தனமாய் அறைந்தான் முத்து. "ஏண்டி... 'இன்னைக்கு தேங்காய் சட்னி செய்!'னு தானே சொன்னேன்?
சோபாவில் அமர்ந்தபடி செல்லைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் பிரேம்குமாரை அவனுக்கே தெரியாமல் பின்பக்கமாய் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா. திடீரென நிமிர்ந்து பார்த்த பிரே
பாட்டியின் தட்டில் லொட்டென்று ஒரு ரூபாய் நாணயம் விழுந்தது. சற்று தள்ளி நின்று பார்த்தார் கதிரேசன். 'அஞ்சு ரூபா' என்று மனசு கணக்கு போட்டது. கிழக்குக் கோபுர வாசல் அருகில் அரைமணிய
மகளின் கல்யாணப் பத்திரிக்கைகளை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்வதற்காக போஸ்ட் ஆபீஸ்கு கிளம்பினார் சங்கரன். போஸ்ட் ஆபீஸில் ஸ்டாம்ப் வாங்கி ஒவ்வொரு கவரிலும் ஸ்டாம்ப் ஒட்டிக் கொண்டிருந்�
தன் காதலன் கொடுத்த ஸ்லோ பாய்சனை பாலில் கலந்து கணவன் அறைக்கு எடுத்துச் சென்றாள் சுஜாதா. படுக்கையில் படுத்தவாறு ஏதோவொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த தேவநாதன் அவ�