ஆறடி உயரத்தில் தன் முன் வந்து நின்ற நோயாளியை அண்ணாந்து பார்த்தார் மனநல மருத்துவர் மைத்ரேயன். நோயாளியை அமரச் செய்த டாக்டர், அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "உங்கள் பெயர்?" என்�
அரவிந்தன் ஒரு தொழிற்சங்கத் தலைவன். தலைவா தலைவா என தொழிலாளர் பாசமழை பொழிவார்கள் மேஜை மீது குத்தி சக தொழிலாளர்களுக்காக பேசுவான். தொழிலாளிக்காக தொடர் உண்ணாவிரதமிருந்து மய�
புது மணப்பெண் சவிதா தன் ஆசைக் கணவன் சுதாகருடன் ஷாப்பிங் செல்ல கிளம்பிய போது, "நானும் வர்றேன்" என்றபடி அவள் மாமியாரும் கிளம்ப முகம் வாடினாள் சவிதா. போதாக்குறைக்கு காரில் ஏறும் ப
வாழ்வில் துவண்டு போய் கிடந்த ராஜனை உற்சாகப்படுத்த வேண்டும் என எண்ணினான் ரமேஷ் "ஏன்டா ராஜன் என்ன கப்பலா கவிழ்ந்துடுச்சு செய்யற தொழில்ல லாப நஷ்டம் வருவது சகஜம் அதுக்காக ஏன்ட�
காலை ஐந்து மணிக்கு நடைப்பயிற்சிப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது தெருவின் முனையிலிருந்த காம்பளக்சின் பூட்டப்பட்ட கடையின் முன் கண்ட காட்சி வியப்பில் கண்களை விரிய வைத்தது.
சதாசிவம் அன்றாடம் காலை நடைப்பயிற்சி முடித்தவுடன் வழக்கமான அந்த நடைப்பாதைக்கடையில் தேநீர் அருந்தப்போனார். பெருஞ்செல்வந்தரான அவர் ஏன் ஒரு சாதாரண டீக்கடைக்கு செல்லவே�
குழந்தைக ரெண்டும் இன்னைக்கு பூரிக் கிழங்கு செய்யச் சொல்லி அடம்பிடிக்குதுக" செண்பகம் சொல்ல. "அய்ய... பூரிக்கிழங்கு செய்யறதுன்னா மாவு வாங்கணும், உருளைக்கிழங்கு வாங்கணும், எ
அந்த வீட்டில் சரியாரய் சாப்பிட்டு இரண்டு நாள் ஆயிற்று ஒரு மாதத்திற்கு முன்பு வரை தினம் ஓயாத சண்டை ஓய்ந்து போயிருந்தது கண்ணம்மாவின் ஐந்து வயது ஒரே மகன் சித்தி வீட்டில் நடப்பது அறியாத�
" இன்னும் சற்றுநேரத்தில் பூமியில் இறங்கப்போகிறோம் " என்ற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளினர், டியூனஸ் கிரக விஞ்ஞானிகள்! பூமி என்ற கிரகத்தில், டியூனஸ் போலவே உய
மாலை நேர கடற்கரை. "ரகு கிளம்பலாம்!.. மணி ஏழாக போகுது.... ஹாஸ்டல் வார்டன் கண்டபடி எகிறும்!" மணலிலிருந்து எழுந்த ராதா பின்பக்கம் ஒட்டியிருந்த பீச் மணலை தட்டியபடி தன் ஹை-ஹீல்ஸ் செருப்�