" இன்னும் சற்றுநேரத்தில் பூமியில் இறங்கப்போகிறோம் " என்ற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளினர், டியூனஸ் கிரக விஞ்ஞானிகள்! பூமி என்ற கிரகத்தில், டியூனஸ் போலவே உய
மாலை நேர கடற்கரை. "ரகு கிளம்பலாம்!.. மணி ஏழாக போகுது.... ஹாஸ்டல் வார்டன் கண்டபடி எகிறும்!" மணலிலிருந்து எழுந்த ராதா பின்பக்கம் ஒட்டியிருந்த பீச் மணலை தட்டியபடி தன் ஹை-ஹீல்ஸ் செருப்�
நந்தினி வாடகைக்கு குடியிருந்த வீடு வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு இருந்ததாலோ என்னவோ அங்கு வந்தவுடன் வசதியாக உணர்ந்தாள் வீட்டு ஓனரின் தொல்லை அதிகமாக இருந்தது. திடீரென வீட்டைக் காலிசெ�
பிரபல வார இதழில் 99 வார்த்தைகளில் ஒரு பக்க திகில் கதைப் போட்டி அறிவித்திருந்தார்கள்- வாட்ஸ்அப்பில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன்! ஒரு பக்கக் கதை எழுதுவது எ�
சுதாகரும் மனைவி மணிமேகலையும் அலுவலகத்துக்குப் புறப்பட்டனர். " நேரமாச்சு சீக்கிரம் வாங்க " என்று கணவனிடம் சொல்லிக் கொண்டே சீக்கிரம் ரெடி யானாள் மணிமேகலை. &n
காலிங்பெல் அடித்த அடுத்த நிமிடத்தில் ஓடிப்போய் வாசல் கதவை திறக்கிறேன். எதிரில் அக்கா! " அக்கா!..வா..வா!..வாக்கா... என்று வாய்நிறைய முகமலர்ச்சியுடன் உள்ளத்தில் துள்ளிக்�
செகண்ட் ஷோ முடிந்து மக்கள் கூட்டம் தியேட்டரை விட்டு வெளியேறத் துவங்கியது. அக்கூட்டத்தில் ஒருவராய் வெளியே வந்தார் பரமசிவம். " ப்ச்... மூணு கிலோ மீட்டர் நடக்கணும்"சன்னமாய்ப் ப�
தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியைத் தட்டி எழுப்பினாள் மகள் கோகிலா. அவள் பின்னால் நின்று கொண்டிருந்த முண்டாசுக்காரன், "சாமியோவ்... இழவு சேதி சொல்ல வந்திருக்கேன் சாமியோவ்" என�
குலதெய்வத்துக்கு அலங்காரம் செய்தாகிவிட்டது. பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டது. தாய்மாமன் தயார்.
சம்பாஷணைகள் பலவிதம் ராத்திாி பாத்தேங்க எல்லாரும் பேசிக்கிட்டுருந்தோம் ! நல்ல மனுஷங்க காலைல உங்களுக்கு தரவேண்டிய பணம் கொன்டுவரேன்னு சொல்லிட்டுப்போனாரே சந்தடி சாக்கி