tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

20-Jun-2024 10:15 AM

ஏலியன் லேண்டிங்!

" இன்னும் சற்றுநேரத்தில் பூமியில் இறங்கப்போகிறோம் " என்ற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளினர், டியூனஸ் கிரக விஞ்ஞானிகள்!          பூமி என்ற கிரகத்தில், டியூனஸ் போலவே உய

19-Jun-2024 10:32 AM

"குண்டுப் பூசணி"

மாலை நேர கடற்கரை.   "ரகு கிளம்பலாம்!.. மணி ஏழாக போகுது.... ஹாஸ்டல் வார்டன் கண்டபடி எகிறும்!" மணலிலிருந்து எழுந்த ராதா பின்பக்கம் ஒட்டியிருந்த பீச் மணலை தட்டியபடி தன் ஹை-ஹீல்ஸ் செருப்�

19-Jun-2024 10:30 AM

வாஸ்து

நந்தினி வாடகைக்கு குடியிருந்த வீடு வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு இருந்ததாலோ என்னவோ அங்கு வந்தவுடன் வசதியாக உணர்ந்தாள் வீட்டு ஓனரின் தொல்லை அதிகமாக இருந்தது. திடீரென வீட்டைக் காலிசெ�

18-Jun-2024 01:23 PM

திகில் கதை*

பிரபல வார இதழில் 99 வார்த்தைகளில் ஒரு பக்க திகில் கதைப் போட்டி அறிவித்திருந்தார்கள்- வாட்ஸ்அப்பில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன்!          ஒரு பக்கக் கதை எழுதுவது எ�

18-Jun-2024 01:22 PM

திருஷ்டி

சுதாகரும் மனைவி மணிமேகலையும் அலுவலகத்துக்குப் புறப்பட்டனர்.      " நேரமாச்சு சீக்கிரம் வாங்க " என்று கணவனிடம் சொல்லிக் கொண்டே சீக்கிரம் ரெடி யானாள் மணிமேகலை.      &n

17-Jun-2024 01:47 PM

அடகு

காலிங்பெல் அடித்த அடுத்த நிமிடத்தில் ஓடிப்போய் வாசல் கதவை திறக்கிறேன்.   எதிரில் அக்கா!   " அக்கா!..வா..வா!..வாக்கா... என்று வாய்நிறைய முகமலர்ச்சியுடன் உள்ளத்தில் துள்ளிக்�

17-Jun-2024 01:46 PM

பரமசிவம்

செகண்ட் ஷோ முடிந்து மக்கள் கூட்டம் தியேட்டரை விட்டு வெளியேறத் துவங்கியது. அக்கூட்டத்தில் ஒருவராய் வெளியே வந்தார் பரமசிவம்.     " ப்ச்... மூணு கிலோ மீட்டர் நடக்கணும்"சன்னமாய்ப் ப�

16-Jun-2024 11:17 AM

"விடாது கடன்"

தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியைத் தட்டி எழுப்பினாள் மகள் கோகிலா.      அவள் பின்னால் நின்று கொண்டிருந்த முண்டாசுக்காரன், "சாமியோவ்... இழவு சேதி சொல்ல வந்திருக்கேன் சாமியோவ்" என�

15-Jun-2024 07:03 AM

காது குத்து*

குலதெய்வத்துக்கு அலங்காரம் செய்தாகிவிட்டது.                பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டது.                  தாய்மாமன் தயார்.

15-Jun-2024 07:01 AM

சில நேரங்களில் சில வைராக்கியங்கள்

சம்பாஷணைகள் பலவிதம்     ராத்திாி பாத்தேங்க எல்லாரும் பேசிக்கிட்டுருந்தோம் ! நல்ல மனுஷங்க காலைல உங்களுக்கு தரவேண்டிய பணம் கொன்டுவரேன்னு சொல்லிட்டுப்போனாரே சந்தடி சாக்கி