”எங்கேடி அது?” காலையிலேயே கத்தினார் ராஜவர்மன். ”எதுன்னு சொல்லி தொலையுங்களேன்” குரலுக்கு முன்னால் கரண்டி வந்ததில் மிரண்டார். &nbs
வேகமாய் வந்து “வெடுக்’கென்று பறித்தாள் கல்பனா. “ஆபீசுக்குத்தானே போறீங்க?... எதுக்கு செண்ட்?” கேட்டாள். “புதுசா இருக்கேன்னு… எடுத்தேன்!... ஏன
சுரேஷ் அம்மா பிள்ளை. சின்ன வயதிலிருந்தே அம்மா முந்தானையைப் பிடித்துக் கொண்டு அம்மா அம்மா என்று அவளையே சுற்றி சுற்றி வந்து வளர்ந்தவன். மூக்கிலே சளி ஒழுகி கொண்டிருக்கும். அம்மா
கேசவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தாா், எதார்த்தமாக மனைவி விஜயா வாசலுக்கு வந்தாள், வண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போட்டபடியே பசங்க வந்தாச்சாஎன்றாா்? இல்லீங்க வர்ர நே
பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகர்ந்ததும் 'ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். 'டேய்..டேய்...இப்பத்தான் ப�