மணியின் தந்தை சுந்தருக்கு ஒரு கெட்ட பழக்கம். வழியில் எவரேனும் தவறிவிட்ட பொருள் இருந்தால் எடுத்துக் கொண்டு விடுவான். அது யாருடையது என்று தெரிந்தாலும் திருப்பிக் கொடுக்க மாட்டான். ஒ
எனக்கு இளங்கோவின் அப்பாவை நினைக்கையில் கோபமே வந்தது. காரணம்?... அவருக்கு ஜோதிட ஜாதக சாஸ்திர சம்பிரதாயங்களில் எக்கச்சக்க நம்பிக்கை. ஆறு மாசத்துக்கு முன்னாடி �
அந்த முதியவருக்கு வயது 73. மாதந்தோறும் ஓய்வூதியம் வாங்கியதும் அவரே கடைவீதிக்குச் செல்வாா். முதலில் மருந்து கடைக்கு சென்றதும் கடையிலிருந்த பெண், "வாங்கா தாத்தா என்ன வே
அப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நேரம் .எனக்கு மிகவும் கடினமான கணக்கு பரிச்சை. கணக்கென்றாலே எனக்கு வேப்பங்காய் . தாத்தா தான் கூட உட்கார்ந்து ச�
அண்ணனிடமிருந்து கடிதம் வந்ததிலிருந்தே கற்பனையில் மிதந்தேன். அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் 'சீஃப் எக்ஸிக்யூடிவ்”வாக இருக்கும் அண்ணன் ராகுல், அடுத்த வா
குவா குவா' சத்தத்தில் கண்விழித்தவள் தன் குழந்தையை பார்ப்பதற்கு முன், தனக்கு சுகப்பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் லயாவுக்கு நன்றி சொன்னாள். அந்த ஊரிலேயே கைராசி �
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு இதெல்லாம் எதுவுமே சேர்க்காமல் வெறும் மசாலா பொடிகளை மட்டுமே கொட்டி செய்த சிக்கன், மட்டன் குழம்பு சாப்பிட்டுவிட்டு விழா மேடை முன்பு போடப்பட்டிருந்த சே�
ஏன்டி!..இன்னிக்கு 'காங்கேயன் பேட்டை' மாரியம்மன் கோயில் போகுணுமே செந்திலுக்கிட்ட ஆட்டோ அனுப்பிவிடச்சொன்னியா?" " இல்லீங்க, அவன் வெள்ளென கிளம்பி எங்கேயோ போயிட்டான்!" "
கோயிலுக்குள் வந்தபோது அவர் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் தெரியாது. ஆனால் டென் லாக்ஸ் என்று எல்லோரும் அழைப்பார்கள். எல்லோருக்கும் வணக்கம் வைப்பார். பேசுவோரிடம் பேசுவார். மற்ற நேரங்க�
இரட்டை வேடதாரிகள் கார்த்திக் கல்லூரி ஒன்றின் நிர்வாகத் துறையில் பணியிலிருந்தார். அவருடைய வீட்டில் மின் சாதனங்கள் சில பழுது அடைந்து இருந்தன. பழுது பார்த்து எல்லாவற்றையும் சீர்